வல்வெட்டித்துறை சிதம்பர கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயம் மற்றும் தேவைரையாளி இந்துக் கல்லூரி ஆகிய 4 பாடசாலைகளில் க.பொ.த (உ/த) தொழில் நுட்பபிரிவை ஆரம்பிக்க வட மாகாண சபை உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் சுகாதாரப் பிரிவின் ஏற்பாட்டில் நாளை நெருப்புக் காச்சலுக்கு எதிராக தடுப்பு மருந்து கொடுக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வு நாளை காலை 0830 மணி முதல் 12 மணி வரை குறித்த தடுப்பு மருந்து வல்வை சந்தியில் அமைந்துள்ள பழைய நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 8 வயது.....
தினச்செய்தியின் அனுசரனையுடனும் பருத்தித்துறை பிரதேச செயலகம், பருத்தித்துறை மற்றும் வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் ஒத்துழைப்புடனும் நெற்கொழு கழுகுகள் வி.க மைதானத்தில் நல்லிணக்க உதைபந்தாட்ட காட்சி போட்டியானது நாளை 04.06.2016 (சனிக்கிழமை) பி.ப 03.00 மணியளவில்........
அரசியல் அழுத்தங்கள் மற்றும் ஏனைய காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்குவதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இம்மாதம் ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து நீக்குவதாக சுற்றறிக்கை ஒன்றின் மூலம் அரசாங்கம் நேற்று....
தொண்டமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இன்று அண்ணா சிலையடி விளையாட்டுக் கழகத்துடன் நடைபெற்ற போட்டியில் வல்வை அணி 3 விக்கெற்றுக்களால் தோல்வி அடைந்துள்ளது. 6 ஓவர்கள் போட்டியில், வல்வை அணி......
வல்வை நலன் புரிச் சங்கம் (ஐ.இ) மற்றும் பிரித்தானிய வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மென்பந்து கிரிக்கெட் மற்றும் உதைபந்துப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்வுகளின் சில காட்சிகளைக் கீழே காணலாம்.
எதிர்வரும் 2017ம் ஆண்டுக்கு அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான சுற்றுநிரூபம் இன்று (30) வௌியிடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஆண்டு..
வல்வெட்டித்துறை மானாங்கானை பகுதியில் அமைந்துள்ள திருமகள் சனசமூகநிலையம் மற்றும் திருமகள் முன்பள்ளி ஆகியவற்றுக்கு நிரந்தர புதிய கட்டடத் தொகுதி ஒன்றை அமைக்கும் முயற்சியில் திருமகள் சனசமூகநிலைய நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பம், கிணற்று.....
வல்வை மாலுமிகள் சங்க (வைஸ்வா) முன்னாள் செயலாளர் திரு.இரத்தினசாமி சண்முகதாஸ் இன்று அதிகாலை காலமானார். நீயூமோனியா காய்ச்சல் காரணமாக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையிலேயே வைத்தியசாலையில் காலமானார். மூத்த....
பாடசாலை வரும்போது வீதி முழுக்க இழிவழக்கு தமிழ் கேட்டு.. வகுப்பில் வசைமாரி கேட்டு..செத்துவிட்டதா தமிழ் என்று குழந்தை உள்ளம் கூம்பி வாடிவிட.. இல்லை என்று நல்ல தமிழ் பேசி
தமிழால் புத்துணர்ச்சி தந்த புதுமலரே தமிழே.. தமிழின் புகழே வணக்கம் அம்மா...!
கண்முன்னே......
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் நாளை வருடாந்த சங்காபிஷேகம் இடம்பெறவுள்ளது. நிகழ்வுகள் நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, சங்காபிஷேகம் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை 7 மணவாளக் கோலம் இடம்பெற்று அம்பாள் வீதியுலா....
சுற்றுச்சூழல் வாரத்தை (Environmental-week-2016) முன்னிட்டு வல்வெட்டித்துறை நகராட்சிமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு உலகசுற்றுச்சூழல் தினத்தைமுன்னிட்டுமே 30 தொடக்கம்..
வல்வை உதயசூரியன் கழகம் இங்கிலாந்து கிளையின் வருடாந்த ஒன்றுகூடல் கடந்த 29.05.2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை லண்டனில் மிச்சம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 200ற்கு மேற்பட்ட ...
வல்வையின் வரலாற்றை பேசும்போது அன்னபூரணி கண்ட சிகரங்களுக்கு நமது மனம் போவது இயல்பு.. ஆனால் அன்னபூரணியை மட்டுமல்ல கொழும்பு துறைமுகத்தையும் வல்வையின் கடலோடிகள் தமது ஆளுமையில் வைத்திருந்தார்கள் என்பதை இதுவரை நாம் படம் பிடிக்கத்தவறிவிட்டோம். கொழும்புத்துறை முகம் ..
யாழ்பாணம் பருத்தித்துறை வீதியில் வல்லை வெளிப்பகுதியில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயத்தில் இன்று காலை குறித்த கோயிலையொட்டி அமைந்துள்ள பாம்புப்புற்றில் இருந்து வெளிவந்த நாகபாம்பு ஒன்று அருகில் இருந்த குடத்தில் சென்றது. அதன் பின்னர் நாகபாம்பு குடத்திற்குள் இருந்தவாறு
இந்த வருடத்திற்குரிய பாடசாலை அணிகளுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்ட கிறிக்கற் தொடரில் யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணியானது மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்று தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது. குறித்த இந்த .......
நேற்று முன்தினம் கனடாவில் காலமான பிரபல எழுத்தாளரும் ஆசிரியருமான கமலா பெரிய தம்பி அவர்களே வட இந்து மகளிர் கல்லூரியின் பாடசாலைக் கீதத்தை எழுதியவர் ஆவார். இது 1954 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. கமலா பெரியதம்பி வட இந்து மகளிர் பாடசாலையின் முன்னாள் ஆசிரியை....
வல்வை கணபதி பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் நடைபெறவுள்ளது. கணபதி பாலர் பாடசாலை தலைவர் திரு.பூ.அகமணிதேவர் அவர்கள் தலைமையில் ....
வல்வையின் பெண் பிரபல்யங்களில் குறிப்பிடக் கூடியவர் எனக் கருதப்படும் எழுத்தாளர், வானொலி கலைஞர், இசையில் மற்றும் ஆங்கில ஆசிரியை எனப் பல முகங்களைக் கொண்ட கமலா பெரிய தம்பி நேற்று கனடாவில் காலமானார்.வல்வை சிதம்பரக் கல்லுரி, மட்டக்களப்பில்கல்வி கற்றவர். தன் 18 வயதில்
நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் நடாத்திவரும் உதைப்பந்தாட்ட போட்டியில் நேற்று (28-05-2016) நடைபெற்ற போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் வி.கழத்தை எதிர்த்து வல்வை வி.கழகம் மோதியது. ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும்................
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் ‘’ மரம்’’ எனும் நாடக ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது. இன்நிகழ்வில் நடிகர்களாக ம.சுலக்ஷன், இ.மகிந்தன், இ.விநோதன். த. கில்மன், ஆ.சிறிகாந்த். போன்றோர் ............
வல்வையில் மரம் வளர்ப்பை மாணவர்களிடையே ஊக்குவிக்க வல்வை சனசமூக சேவா நிலையம் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. தாம் விரும்பும் 2 மரக் கன்றுகள் வீதம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, 6 மாதங்களின் பின்னர் குறித்த மரங்களின் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி என்பன கண்டறியப்பட்டு........