இந்தோனேஷியாவில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 44 பேருக்கும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவ இந்தோனேஷியா அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்கள்....
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் நேற்று முன்தினம் “ஐந்து நிலங்கள்” தனியாள் நடன நாடக வெளிப்பாடாக (One man show) ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆற்றுகையாளராக
Cwn 11 Plus இனால் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள English Channel Program (ஆங்கில மொழி பயிற்சிப் பட்டறை கடந்த 17 ஆம்வ திகதி வல்வை சிதம்பரக் கல்லூரியில் இடம்பெற்றது. அறிமுக விழாவினை செல்வி செளந்தர்யா செல்வச்சந்திரன் (3rd Year Business Management Student at BPP University)
"தொண்டைமானாத்துக்கு ஏன் நோட்டீஸ்.. சேமக்கலத்தை அடிச்சால் சனம் குவிஞ்சிருக்குமே.. தம்பிமாரே எங்கடை சமூகத்திலை சேமக்கலம் பிடிச்ச இடத்தை என்னமும் அச்சு ஊடகம் பிடிக்கவில்லை, அடுத்த முறை சேமக்கலம் அடிச்சுப்போட்டு என்னைக் கூப்பிடுங்கோ " என்றார். நமது .......
வல்வெட்டித்துறை சைனிங்ஸ் விளையாட்டுக்பு கழக இளைஞர்களின் கை வண்ணத்தில் உருவான சில புகைக்குண்டுகள் அல்வாய் மேற்கு மாறாம்புலம் மாணிக்கப் பிள்ளையார் கோயிலில் நேற்று வானில் விடப்பட்டன. மாறாம்புலம் மாணிக்கபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்....
மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையே நடாத்தப்பட்ட ஆணழகன் தேகக் கட்டமைப்பு விருத்திப் போட்டி- 2016 இல் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த ஏ. ஜகீதன் இலக்கம் - 13 (65 – 70 கிலோ) முதலாம் இடத்தினைப் பெற்று மாவட்ட கட்டழகனாகத் தெரிவாகியுள்ளார். பிரதேச....
ஆசியாவின் மிகச் சிறந்த துறைமுகமாக சிங்கபூர்த் துறைமுகம் மீண்டும் 28 ஆவது தடவையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விருது கடந்த 14 ஆம் திகதி சீனாவின் துறைமுக நகரான ஷங்காயில் இடம்பெற்ற இந்த வருடத்திற்கான '2016 Asian Freight, Logistics and Supply Chain Awards - AFLAS' இல்....
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்வி சரண்யா மதிவண்ணன் தனது உயர்தர கல்வியின் (12th grade) முடிவில் மேரிலாந்தின் போல்ற்றிமோர் William F. Tapking என்னும் ஜூனியர் புலமைப் பரிசிலை கடந்த 5 ஆம் திகதி பெற்றுள்ளார். மேற்குறித்த புலமைப் பரிசிலானாது ஒவ்வொரு வருடமும் ஒருவருக்கு.....
வல்வெட்டி கிராம அலுவலர் பிரிவில் ஒரு கிராமத்திற்கு ஒரு மில்லியன் ரூபா வேலைத் திட்டத்தின் கீழ் இரு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வல்வெட்டி J / 3 8 5 பிரிவில் பத்தி அம்மன் - இலக்கணாவத்தை வீதி மற்றும் ................
வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட செல்வன்.அகிலன் கருணாகரன் கடந்த 18.06.2016 அன்று அயர்லாந்தில் நடைபெற்ற உலக கராட்டி போட்டியில் (Kumite at Karate World Championship) பங்குபற்றி தங்கப்பதக்கத்தை தனதாக்கிக்கொண்டுள்ளார். செல்வன்.அகிலன் ஆசான்........
பொலிகண்டி அருள்மிகு கந்தவனம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தோற்சவம் நேற்று 20.06.2016 வல்வெட்டித்துறை ஊரணி தீர்த்தக் கடற்கரையில் இடம்பெற்றது. அதிகாலை காலை இடம்பெற்ற சிறப்புப் பூஜைகளைத் தொடர்ந்து சுமார் 7 மணியளவில் சுவாமி
உடுப்பிட்டி வீரபத்திரர் சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான் தீர்தோற்சவம் நேற்று திங்கட்கிழமை கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தீர்த்தக் கேணியில் இடம்பெற்றது. வீரபத்திரர் சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் கடந்த 5 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி.......
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் (United Nations human rights council) 32 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வட மாகாண சபையின் உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கம் நேற்று திங்கட்கிழமை ஜெனீவா பயணமானார். இந்தக் கூட்டத் தொடர் இந்த மாதம் 13 ஆம்.......
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வெளி வளாகத்தில் அமைந்து சமயப் பணிகளை மேற்கொண்டுவரும் சந்நிதியான் ஆச்சிரமத்தில் கடலில் இருந்து எடுக்கப்பட்ட உப்புத் தண்ணீரில் விளக்கு ஒன்று பிரகாசமாக எரிந்து வருவதாக சந்நிதியான்.......
CWN 11 Plus குழுமம் தனது இங்கிலாந்தில் முதலாவது மாதரிப் பரீட்சையினை எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி நடாத்தவுள்ளது. இது சம்பந்தமாக CWN 11 Plus விடுத்துள்ள அறிக்கை வருமாறு....
பொலிகண்டி அருள்மிகு கந்தவன சுப்பிரமணிய சுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று 19.06.2016 அன்று மழையின் மத்தியில் இடம்பெற்றது. வீதியுலாவின் பின்னர் கந்தவனக் கடவையில் தெற்குப் நோக்கி வீற்றிருக்கும் ஆறுமுக சாமி தேரில் ஏறி வீதி உலா வந்த பின்......
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழக முன்னாள் உறுப்பினர் அமரர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்த சுழல் கிண்ண மென்பந்தாட்ட மற்றும் உதைபந்தாட்ட தொடரின் (2 ஆம் வருடம்) இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா இன்று பிற்பகல் இடம்பெற்றது.
சிதம்பரா கணிதப் போட்டி 2016 (Chithambara Maths challenge 2016) பிரித்தானியாவில் நேற்று 18 ஆம் திகதி நடைபெற்றது, இந்தப் பரீட்சையில் கடந்த வருடத்தை விட அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இது சம்பந்தமாக சிதம்பரா கணிதப் போட்டி நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு....
கம்பர்மலை ஸ்ரீ ஞானவைரவர் வருடார்ந்த அலங்கார உற்சவ தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. நேற்று 9ஆம் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்று தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ளது. கீழே படத்தில் நேற்றைய உற்சவத்தில் வைரவப் பெருமான் வீதியுலா வரும் காட்சியினைக் காணலாம்.
வல்வெட்டித்துறை உட்பட வடமராட்ச்சியின் பல பகுதிகளில் இன்று அதிகாலை குறிப்பிடக்கூடியளவு மழை பெய்துள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் ஆரம்பமான மழை அதிகாலை 1 மணிவரை மழை நீடித்திருந்தது. மழையின் பின்னர் சில வீதிகளில் வெள்ளத்தினை................
கம்பர்மலை ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு சைவத்தையும் தமிழையும் பொது அறிவையும் வளர்க்கும் நோக்குடன் சிறுவர்களுக்கான வினா விடை போட்டி ஒன்று கடந்த 10 ஆம் திகதி முதல் நடாத்தப்பட்டுவருகின்றது. சமூக ஆர்வலர் திரு.வேலுப்பிள்ளை பாஸ்கரன்...
ட்ரோன் (Drone) எனப்படும் வானிலிருந்து படப்பிடிப்பை (Arial Photography) மேற்கொள்ளவல்ல கருவியைக்கொண்டு சுயஸ் கால்வாய் வழி பயணம் மேற்கொண்ட கப்பலை படம் பிடித்ததற்காக குறித்த கப்பலை சுயஸ் கால்வாய் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருந்தனர். ட்ரோனை இயக்கிய சிறிது நேரத்திலயே குறித்த....
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சரினால் இவ்வருடம் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் வீதி அபிவிருத்தி திணைக்கள வீதிகள் புனரமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட தலா 6 மில்லியன் ரூபா நிதியிலிருந்தே வட மாகாண சபை உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கத்தின் குறித்த இந்த வீதி புனரமைப்பிற்கு ....
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய பரிபாலன சபை புதிய தலைவராக பொன்னம்பலம் சிவானந்தம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறித்த இந்தத் தெரிவு கடந்த 5 ஆம் திகதி காலை 10 மணிக்கு பரிபாலன சபை உப தலைவர் திரு.ச.சிவகுமார் தலைமையில்.................
மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களின் பாதுகாப்புக்காக விசேட தொலைபேசி இலக்கம் இரண்டை கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சு (Department of Fisheries & Aquatic Resources - DFAR) அறிமுகப்படுத்தியுள்ளது. இதேவேளை கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு ஏற்படும் ஆபத்து தொடர்பில் இந்த......
Cwn 11 Plus இனால் இலங்கையில் நடாத்தப்படவுள்ள English Channel Program (ஆங்கில மொழி பயிற்சிப் பட்டறை அறிமுகவிழா வல்வை சிவகுரு வித்தியாசாலையில் நேற்று 16 ஆம் திகதி இடம்பெற்றது. அறிமுக விழாவினை செல்வி செளந்தர்யா செல்வச்சந்திரன் (3rd Year Business Management Student at BPP University) ..