தொண்டைமானாறு தடுப்பணையின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. உலக வங்கியின் 399
மில்லியன் ரூபாய் நிதியில் நிறைவேறவுள்ள இந்தப் புனரமைப்பு வேலைகள் வடக்கு மாகாண
சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நேற்று முன்தினம் புதன்கிழமை
ஆரம்பமானது....
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday show (24.07.2016)நிகழ்வில் மெழுகுவர்த்தி நாடக ஆற்றுகையினை யாழ்பாண அரங்க கலைக் கழகத்தின் முன்னனி நடிகரான இ.வினோதன் இன் நாடகத்தின் நடிகராக ஆற்றுகையினை நிகழ்த்தியிருந்தார். ..
இலங்கை வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட டென்மார்க்கை சேர்ந்த செல்வி அர்ச்சனா
செல்லத்துரை விரைவில் (Co-Pilot) துணை விமானியாகவுள்ளார். இவர் டீன் சர்வதேச விமான பள்ளியில் தனது துணை விமானிக்கான பயற்சியைதொடங்கவிருக்கிறார். ...
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம வடமாராட்சி சைவ கலை பண்பாட்டுப் பேரவையினால் மாதந்தோறும் வெளியிடப்பட்டு வரும் ஞானசுடர் ஆன்மிக சஞ்சிகையின் ஆடிமாத இதழ் வெளியீட்டு விழா நாளை 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது. சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ...
சந்நிதி கோவிலுக்கு அருகில் ஆற்றங்கரையோரம் கட்டப்பட்டுள்ள இம்மாடிக்கட்டிடத்தில் ஆய்வு கூட வசதி கருத்தரங்குகள், பயிற்சிகளுக்கான மண்டபம், வதிவிடச் செயலமர்வில் பங்கு பற்றுவோர் தங்குவதற்கான வசதி, கணனி வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டதாக கட்டிடம் அமைந்துள்ளது..
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும், இரண்டாம் தவணைக்கான விடுமுறை காலம் நாளை மறுதினம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கின்றது. இரண்டாம் தவணை விடுமுறைக்காக மூடப்படும் தமிழ் சிங்களப் பாடசாலைகள் அனைத்தும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி...
வடமாகாண ரீதியில் கொம்மந்தறை இளைஞர் விளையாட்டு கழகத்தால் 3 தடவையாக நடாத்தப்பட இருக்கும் northern kings premer league மென்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன.
போட்டிகளில் பங்குகொள்ள விரும்பும் கழகங்கள்...
வடமாகாண சபையால் கடந்த 22 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியானது பனை அபிவிருத்தி வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு யாழ் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனை அபிவிருத்திக் கண்காட்சி தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. வடமாகாணக் ..
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க போரினால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களான
யாழ்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மீன்பிடித் துறையை மீள்
கட்டி எழுப்புவதற்கான கருத்திட்டத்தைத் தயாரிப்பதற்கான தொழில் நுட்ப உதவியை ஆசிய
அபிவிருத்தி ...
யாழ்பாணம் அரங்க கலை கழகத்தால் அண்மையில் உருவக்காப்பட்டு பலரது பாராட்டை பெற்ற வடு, காவு, கெடு போன்ற குறும்படங்கள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி இன்று நேத்ரா தொலைக்காட்சியின் flim city நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்வு ஈழத்தில் வெளிவரும் குறும்படங்கள் பற்றியும் அதில் பங்கு கொள்ளும்...
கொழும்பு மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் 29 வது ஆண்டு ஆடிப்பூர பால்குட பவணி எதிர்வரும் 05ம் திகதி நடைபெறவுள்ளது. ஆடிப்பூர தினமான அன்று காலை 7 மணிக்கு பம்பலப்பிட்டி சம்மாங்கோடு மாணிக்க பிள்ளையாருக்கு விசேட பூஜையும் தீபாரதனை நடாத்தப்பட்டு பால்குடபவணி நடைபெறும். ...
வடமராட்சி உதைபந்தாட்ட லீக் நடாத்தும் தமிழ் மாகாண முதன்மை லீக் அணிகளுக்கிடையிலான சுற்று போட்டியின் 2016- ஆரம்பவிழா இன்று பிற்பகல் 3:00 மணியளவில் கழுகுகள் மைதானத்தில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் பருத்தித்துறைலீக் அணி மடுமாந்தை லீக் அணியுடன் ....
வல்வை ஸ்ரீ வலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில் வலாம்பிகாதேவி ஆலயத்தின் வருடாந்த மகோற்சம் வரும் 27ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது. பத்து தினங்கள் நடைபெறவுள்ள இந்த வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 04.08.2016 வியாழக்கிழமை அன்றும், தீர்த்த திருவிழா.
இருதராஜா வி.கழகம் மெலிஞ்சி முனை உதைப்பந்தாட்ட மைதானத்தில் நேற்று காந்திஜி வி.கழகத்தை எதிர் கொண்ட யங்கம்பன்ஸ் வி.கழகம் மோதியது. ஆட்டத்தின் முற்பாதியாட்டத்தின 10வது நிமிடத்தில் பிரகாஷ் முதல் கோலைப் போட்டு அசத்த ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை கொண்டு ரதன்...
வடமராட்சி லீக் நடாத்தும் தமிழ்மாநில உதைபந்தாட்ட சுற்றுதொடரின் கடமையில் ஈடுபடவுள்ள மத்தியஸ்தர்களுக்கான கலந்தாய்வு நிகழ்வு இன்றைய தினம் காலை 9:00 மணி முதல் கரவெட்டி கட்டைவேலியில் அமைந்துள்ள YMCA மண்டபத்தில் இடம் பெற்றது . கடமையில் ஈடுபடும் யாழ், வடமராட்சி,.
இலங்கையை யானைக்கால் நோய் அற்ற நாடாக பிரகடனம் செய்யும் நிகழ்வு நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆசிய வலயக் பணிப்பாளர்களின் தலைமைத்துவத்தின் கீழ் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. தென்கிழக்காசிய நாடுகளில் ...
தமிழ் நாட்டிலேயே சிவசூரியப் பெருமானுக்குரிய தனிக்கோயில் அமைந்துள்ள ஒரே இடம், கும்பகோணத்திற்குக் கிழக்கே கும்பகோணம் – பூம்புகார் சாலையில் உள்ள சூரியனார் கோவிலாகும். கிரக தோஷ நிவர்த்திக்காக நவக்கிரக கோவில்களைத் தினமும் தரிசிக்கச் செல்லும் பல நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு மிக ..
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் படி ஆகஸ்ட் 21ஆம் திகதி காலை 09.30 மணிக்கு நாடு பூராகவும் 2,959 பரீட்சை நிலையங்களில் பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன் அந்தப் பரீட்சையில் 350,701 மாணவர்கள் ..
வடமராட்சி உதைப்பந்தாட்ட லீக்கினால் தமிழ் மாநில லீக்குகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி வல்வை நெற்கொழு பொது விளையாட்டரங்கத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இச்சுற்றுப்போட்டியில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த 17லீக்குகள் பங்குபற்றுகின்றன. ..
கல்வி பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை இம்முறை எழுதவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்பு, கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறை என்பவற்றை எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவுடன் நிறுத்திக்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கு பின்னர் இவ்வாறான செயற்பாடுகளில்...
கெருடாவில் ஸ்ரீஞான வைரவர் முன்பள்ளி விளையாட்டுப் போட்டி நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் கழுகுகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. கெருடாவில் ஸ்ரீ ஞான வைரவர் முன்பள்ளி தலைவர் திரு.க.சதீஸ் தலைமையில் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிக்கு...
வல்வெட்டித்துறை ஊரிக்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள நெற்கொழு வைரவர் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 10 ஆம் திகதி ஆரம்பித்து 19ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவு பெற்றது. மகோற்சவத்தின் தொடர்ச்சியாக நேற்றைய தினம் பூங்காவனம் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. ..
வடமாகாண பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற பெண்களுக்கான தடைகளப் போட்டிகளில் 2016 ஆம் ஆண்டிற்கான சிறந்த தடகள வீராங்கனையாக வடமராட்சி கல்வி வலயத்தை சேர்ந்த உடுப்பிட்டி மகளிர் கல்லூரி வீராங்கனை எஸ்.ஆரணி 846 புள்ளிகளைப் பெற்றுள்ளார் ...
இலகுவாகப் பேசித் தீர்க்கப்படக் கூடிய விடயத்தை, வெளிப்புற சக்திகள், தாம் குளிர் காய்ந்து கொள்வதற்காக பெரிதாக ஊதிப் பெருப்பிக்க முற்படுவதோடு, தாமும் கருத்து சொல்கிறோம் பேர்வழி என்று, எம்மிடையே நல்லிணக்கவாதிகளாக (‚) தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோரும் இவ்விடயத்துக்கான அதிக ..