யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் நேற்றைய தினம் ” முதல்தரம்” எனும் தனியாள் நகைச்சுவை நாடக ஆற்றுகை ஒன்றினை நிகழ்த்தியிருந்தனர். . இன் நாடகத்தில் நடிகராக. இ.வினோதன், பங்கேற்றார். ஒளி விதானிப்பினை ம.சுலஷன்,.....
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் காலங்களில் மகா கும்பாபிஷேகத்தினை நடாத்துவதற்காக மேற்படி நிதிசேகரிப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக ஆலய பரிபாலன சபையினரால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவை பிரதி வெள்ளிதோறும் சந்நிதி கோவில் சூழலில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமத்தில்நடாத்திவரும் ஆன்மீக நிகழ்வுகள் வரிசையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளியன்று இன்னிசைக் கச்சேரி ஒன்றை நடாத்தவுள்ளது.
நெல்லியடி மத்திய மகா.....
இலங்கையின் மூத்த தமிழ் நடிகர், எழுத்தாளர், கோமாளிகள் புகழ் மரிக்கார் ராமதாஸ் சென்னையில் காலமானார். இவருக்கு வயது 69. 70, 80 களில் இலங்கை வானொலியில் மிகவும் நேர்த்தியான முறையில் நிகழ்ச்சிகளை வழங்கி தமிழ் நேயர்கள் மனதில் இடம் பிடித்த கோமாளிகள் கூட்டணியில் - அப்புக்குட்டி ராஜகோபால்....
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபையின் தற்போதைய உறுப்பினருமான திரு M.Kசிவாஜிலிங்கம் இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது ஜெனிவா பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த 4 ஆம் திகதி நாடு திரும்பியிருந்த நிலையில்...
வல்வையில் வாழ்ந்த இப்படிப்பட்ட உன்னதமான கலைஞர்களைப் பற்றி எம்மிடம் என்ன குறிப்பு இருக்கிறது.. ஈழத்தின் நாடக வரலாறு பற்றி எழுதிய பல அறிஞர்கள் பிற்காலத்தில் எனது விரிவுரையாளர்களாக இருந்துள்ளார்கள்.. அவர்களிடம் "ரெத்திமாஸ்டர், மரிசலின்பிள்ளை மாஸ்டர், அனந்தண்ணா, சிவசோதி " போன்ற.....
வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற ஆண்களுக்கான எல்லே போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது. இதன் இறுதியாட்டம் நேற்று மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.இறுதியாட்டத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணியை எதிர்த்து சாவகச்சேரி ...
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. வருடாந்த மகோற்சவத்தையொட்டி கோவிலின் வீதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நேற்றைய 2 ஆம் நாள் இரவுத் திருவிழாவின் போது சுவாமி...
தலைநகர் கொழும்பில் இன்று அதிகாலை முதல் காலை வரை அவ்வப்போது காற்றுடன் கூடிய மழை பெய்தது. நாட்டின் பல பகுதிகளிலும் கடற்கரையோரங்களிலும் நேற்று (11) காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளது என வானிலை அவதான நிலையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இதற்கிணங்க...
கம்பர்மலை கலாவாணி சனசமூக நிலையத்தின் 2016ம் ஆண்டிற்கான பொதுக்கூட்டமும்,புதிய நிர்வாக சபைத் தெரிவும் 09.07.2016 மாலை 6.00மணியளவில் நடை பெற்றது. புதிய நிர்வாகிகளின் பெயர் விபரங்கள் வருமாறு....
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவம் நேற்று முற்பகல் 10.07.2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. காலை சுமார் 8 மணியளவில் ஆரம்பித்த விசேட பூசைகளைத் தொடர்ந்து கொடியேற்ற வைபவம் 11 மணியளவில் இடம்பெற்றது. நேற்றைய இரவுத் திருவிழாவைச்.....
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவம் நேற்று முற்பகல் 10.07.2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. காலை சுமார் 8 மணியளவில் ஆரம்பித்த விசேட பூசைகளைத் தொடர்ந்து கொடியேற்ற வைபவம் 1 1 மணியளவில் இடம்பெற்றது. நேற்றைய இரவுத் திருவிழாவின்..
தொண்டைமானாறு வளர்மதி முன்பள்ளி விளையாட்டு விழா கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்றது. தொண்டைமானாறு நற்பணிமன்றத் தலைவர் திரு.ந.இராமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத் தலைவர் திரு.பிரசாத் அவர்களும் சிறப்பு விருந்தினராக...
நாவலர் விளையாட்டு கழகம் நடாத்தும் அணிக்கு 11 நபர் கொண்ட 10 ஓவர் கிரிக்கெட் போட்டியின் (Navalar Cricket festival 2016) நேற்றைய போட்டியில் வல்வை அணி கல்வியங்காடு GPS விளையாட்டுக் கழகத்துடன் நடைபெற்ற போட்டியில் வல்வை விளையாட்டு கழகம் 2 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
வல்வை அணி விக்கட்
Evertree Fruit Products (pvt) Ltd நிறுவனத்தின் விநியோக நடவடிக்கைகள் வல்வையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி பழச்சாறு நிறுவனமானது கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. பல சோதனைகளைத் தாண்டி தனது முதலாவது உற்பத்தியான...
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயத்தில் ஆனித்திருமஞ்சனம் உற்சவம் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. ஆனி உத்தரத்திற்கான அபிஷேகம் இன்று அதிகாலை 06.00 மணியளவில் ஆரம்பமாகி, பின்னர் சுமார் 07.00 மணியளவில் வசந்தமண்டபத்திற்கான பூசையைத் தொடர்ந்து ..
வடமராட்சி உதைபந்தாட்ட லீக் நடாத்தும் வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கிடைப்பட்ட லீக் அணிகள் பங்குபற்றும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுபோட்டி... எதிர்வரும் 15/7/2106 முதல் இடம்பெறவுள்ளன.
சம்பியன் அணிக்கு 2,00,000/= மற்றும் வெற்றிகிண்ணமும், இரண்டாம் இடம்பெறும் அணிக்கு 1,00,000/= .....
இந்தச் சம்பவத்தில் குறித்த கப்பலுக்கு சிறு சேதம் ஏற்பட்டதுடன் கடற்படையைச் சேர்ந்த ஒருவர் பலியானதுடன் இருவர் காயம் அடைந்தனர் என பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள 'HUMANITARIAN OPERATION.....
வல்வெட்டித்துறை ஊரிக்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள நெற்கொழு வைரவர் ஆலய மகோற்சவம் நாளை (10-07-16) ஆரம்பமாகின்றது. பத்து தினங்கள் நடைபெறவுள்ள இம் மகோற்சவத்தின் தேர்த் திருவிழா எதிர்வரும் 18-07-16 அன்றும் தீர்த்தத் திருவிழா 19-07-16 அன்றும் இடம்பெறவுள்ளது....
சீரற்ற கடலில் நீர் உட்புகுந்து கடலுக்குள் தாண்டு கொண்டிருந்த மீன்பிடிக் கப்பல் ஒன்றில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 7 மீனவர்களைக் காப்பாற்றியதற்காக Sampurna Swarajya என்னும் எண்ணை தாங்கிக் கப்பலின் கப்டன் ராதிகா மேனன் (Captain Radhika Menon) என்பவருக்கு 2016 ற்கான IMO வின் சிறந்த விருது...........
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவம் நாளை 10.07.2016 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. 10 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் முத்துச் சப்பறத் திருவிழா எதிர்வரும் 18.07.16 அன்றும் அதனைத் தொடர்ந்து 19.07.2016 வெள்ளிக்கிழமை
“ சிக்கல் ” பெயர் வந்த கதை விண்ணுலகில் வாழும் காமதேனு எனும் தெய்வப்பசு, விண்ணும் மண்ணும் கடுமையான பஞ்சத்தைச் சந்திக்க நேர்ந்தபோது, பசி தாங்கமுடியாமல் ஒருமுறை மாமிசம் புசிக்க நேர்ந்தது. இதனால், இறைவன் காமதேனுவைப் புலியாகும்படி சாபமிட்டார். பயந்து நடுநடுங்கிய காமதேனு சாபவிமோசனம்....
அமரர்களான கந்தசாமி குகதாஸ், குகதாஸ் ஜெயலட்சுமி, குகதாஸ் பார்த்தீபன் ஞாபகார்த்த வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் T20 கிரிக்கெட் தொடரில் றெயின்போ, தீருவில், சைனிங்ஸ் மற்றும் இளங்கதிர் கழக் அணிகள் Play off சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. T20 தொடரில் மேற்படி நான்கு அணிகளும் 1-4 இடங்களை.....
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட யேர்மனியை சேர்ந்த துளசி தர்மலிங்கம் என்னும் தமிழ் இளைஞர் நேற்றைய தினம் அர்கென்டினாவுக்கு எதிரான அரையிறுதி ஆடடத்தில் வெற்றிபெற்று இவ் ஆண்டில் பிறேசிலின் ரியோ டி ஜனைரோ நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவாகிவுள்ளார். 24..
நிகழ்வில் ஆசியுரை, விருந்தினர் உரை, அதிபர் உரை என்பவற்றைத் தொடர்ந்து மாணவர்களின் உரைகள் மற்றும் கலை நிகழ்வுகளான நாடகம் மற்றும் நடனம், பாட்டு என்பன இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து 2015 / 2016 இன் சிறந்த மாணவர்கள் பரிசளிக்கப்பட்டு கெரவிக்கப்பட்டிருந்தனர். கீழே படங்களில்....
MOL Benefactor என்னும் 10,000 TEUS (20 அடி கொள்கலன்கள் 10,000) கொள்ளளவு உடைய ஜப்பானின் பிரபல கப்பல் நிறுவனமான Mitsui O.S.K lines னுடைய கொள்கலன் கப்பல் (Neopanamax Container ship) விஸ்தரிக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்ட பனாமாக் கால்வாய் (Expanded Panama Canal) வழி முதலாவதாக வர்த்தக.....
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 2015 / 2016 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நேற்று இடம்பெற்றது. நேற்று பிற்பகல் 2 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் தலைமையில் ஆரம்பமான இந்த விழாவில், முதன்மை விருந்தினராக திரு.சிற்றம்பலம் புஸ்பலிங்கம் கலந்து சிறப்பித்திருந்தார். நிகழ்வில்...
வல்வை தீருவில் வயலூர் முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான பூங்காவன உற்சவம் நேற்று 06 ஆம் திகதி இடம்பெற்றது .இதனையொட்டி நேற்றுக் காலை விசேட அபிசேகமும், தொடர்ந்து மாலை 7 மணியளவில் பூங்காவன உற்சவமும் இடம்பெற்றது. நாளை வெள்ளிக் கிழமைகாலை பிராயசித்த அபிசேகமும்..........
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 2015 / 2016 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நேற்று இடம்பெற்றது. இன்று பிற்பகல் 2 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் தலைமையில் ஆரம்பமான இந்த விழாவில், முதன்மை விருந்தினராக திரு.சிற்றம்பலம் புஸ்பலிங்கம்.....