வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் மல்லியோடை வீதி திருத்தம் கட்டம் 2, உந்துவத்தை 9 ஆம்அ ஒழுங்கை அமைத்தல், காட்டுவளவு ஒழுங்கை அமைத்தல் ஆகிய வீதிகளுக்கு கேள்வி அறிவித்தல் விடப்பட்டுள்ளது. நகராட்சி மன்றத்தினால் கேள்விப் பத்திரம் 14.06.2016 இலிருந்து
பருத்தித்துறை - காங்கேசன்துறை பிரதான வீதியின் வல்வெட்டித்துறை - பருத்தித்துறை வீதி தற்பொழுது வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் (Road development authority - RDA) திருத்தப்பட்டுவருகின்றது. வல்வெட்டித்துறை சந்தியை அண்மித்த பருத்தித்துறையை நோக்கிய வீதியின் பகுதிகளில் இன்றைய தினம் ஊழியர்கள் திருத்த.......
வடமாகாண சபையின் உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் மீது தமிழ்மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். உள்நோக்கம், பதவி நோக்கம் எதுவுமில்லாமல் தனக்குச் சரியெனப்பட்டதை மிகத்துணிந்து சொல்லக் கூடியவர் அவர். சரியானதை யார் செய்தாலும் அதைச்சரி என்று கூறுவதால் அவர் மீது சிலர் வெறுப்புக்கொள்ளலாம் என்பதுடன்.....
கம்பர்மலை ஸ்ரீ ஞானவைரவர் வருடார்ந்த அலங்கார உற்சவ தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. கடந்த 10.06.2016 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 - 12.30 சுபமுகூர்த்த சுபவேளையில் வைரவப்பெருமானின் அலங்கார உற்சவம் ஆரம்பமாகி இன்று ஏழாவது நாளாக இடம்பெறுவதுடன்,அலங்கார உற்சவம் 19 ஆம்............
இலங்கையில் முதன் முறையாக "நடுகடலில் உயிரை பாதுகாத்தல் (SOLAS)" செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தல் அமுலில் வருகின்றது. நடுகடலில் உயிரை பாதுகாத்தல் (SOLAS - Safety of Life At SEA) என்பது ஐக்கிய நாடுகள்சபையின் கடல் சார் அங்கமான சர்வதேச சமுத்திரவியல் நிறுவனத்தின் (International Maritime Organisation - IMO)....
அரசின் வீதி அபிவிருத்தி அமைச்சின் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் ரூபா 50 லட்ச்சத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வல்வெட்டித்துறையில் அமைந்து வரும் கடற்கரை வீதியின் ஒரு தொகுதி கட்டுமானப்....
கனடா வாழ் வல்வை மக்களின் கோடை கால ஒன்று கூடல் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் மற்றும் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் South Asia Gateway Terminals (SAGT) கொள்கலன் துறைமுகத்தில் (Deep water Container Port) தரித்து நின்ற கொள்கலன் கப்பல் (Container Ship) ஒன்றின் கீழ் தட்டில் இருந்த சில கொள்கலன்களில் தீ ஏற்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலை ஏற்பட்ட இந்த சம்பவத்தில் குறித்த கொள்கலன் கப்பலில் கீழ்த் தட்டில் (Under deck..
Cwn 11 Plus இனால்ஆ இலங்கையில் நடாத்தப்படவுள்ள English Channel Program (ஆங்கில மொழி பயிற்சிப் பட்டறை அறிமுகவிழா வல்வை மகளிர் மகா வித்தியாலத்தில் கடந்த 13 ஆம்இ திகதி இடம்பெற்றது. அறிமுக விழாவினை செல்வி செளந்தர்யா செல்வச்சந்திரன் (3rd Year Business Management Student at BPP University..
இதுவரை கட்டுரை ஆசிரியரினால் எழுதப்பட்ட மனப்பட மனிதர்களுக்கு மாறாக, குறித்த இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளவர் - இன்றும் வல்வையில் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்துவரும் ஒருவர், 50 வயதைத் தாண்டிய நிலையிலும் மரதன் ஓடி முடித்தைமைக்காக 1990 ஆம் ஆண்டளவில்
வல்வெட்டித்துறையில் மோட்டார் சைக்கிளை மோதி விபத்து ஏற்படுத்திய கார்ச் சாரதி ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை இரவு 1 1 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் இருவர் காயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்....
பண்டித மரபையும், பல்கலைக்கழக மரபையும் ஒன்றிணைக்கும் வகையிலே கொழும்புத் தமிழ்ச் சங்கம் பட்டய கற்கை நெறியை ஆரம்பித்தது. இதற்குரிய பாடத்திட்டம் பல்கலைக்கழக அறிஞர்களாலும் மரபுவழித் தமிழ் அறிஞர்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்கள், இடைக்காலதமிழ், மரபுவழித் திறன், ஆய்வுமுறை,....
கடந்த 11 ஆம் திகதி அதிகாலை பருத்தித்துறை கடலில் மீன் பிடிக்கச் சென்ற பொலிகண்டியைச் சேர்ந்த 26 வயதுடைய அன்டன் ரஜீவன் என்னும் இளைஞர் காணாமல் போனதாக இவரின் உறவினர்களால் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த....
வல்வை ஒன்றியம் டென்மார்க் நடத்தும் கோடைகால விழா கடந்த சனிக்கிழமை 11.06.2016 பகல் 11.00 மணியளவில் கேர்னிங் நகரத்தில் உள்ள லூவபாக்கனில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் இருபாலருக்குமான.....
உடுப்பிட்டி அருள்மிகு சந்திரசேகர வீரபத்திர சுவாமி கோயிலுக்கு புதிதாக அமைக்கப்பட்ட திராவிட சிற்பக் கலைத்திறன் நிறைந்த சித்திர சிற்ப திருமஞ்ச வெள்ளோட்ட வைபவம் இன்று செய்வாய்க் கிழமை நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ளது. வெள்ளோட்ட வைபவத்தினைத் தொடர்ந்து பட்டம் வழங்கிக் கெளரவித்தல் மற்றும்....
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் நேற்றைய தினம் கவிஞர் சேரன் அவர்களின் கவிதையினை தழுவி “இரு காலைகளும் ஒரு பின்னிரவும்‘’’ எனும் நாடக ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்களாக ம.சுலக்ஷன், இ.மகிந்தன், போன்றோர்....
கொழும்புத் தமிழ்ச் சங்க தமிழ்ப் பட்டயக் கற்கைநெறி பட்டமளிப்பு விழா மற்றும் தமிழ் நிதி விருது வழங்கல் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது. பேராசிரியர் சபா ஜெயராஜா (தலைவர் புலமைக் குழு - கொழும்புத் தமிழ்ச் சங்கம்) தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பேராசிரியர் M.S.மூக்கையா....
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழக முன்னால் உறுப்பினர் அமரர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்தமாக 2 வது வருடமாக நடாத்தும் சுழல் கிண்ண மென்பந்தாட்ட தொடர் நேற்று காலை ஆரம்பமாகியது. முதல் போட்டியில் முதலில் ஆடிய றெயின்போ அணி....
கடந்த சில வருடங்களாக Yarl IT Hub இனால் நடாத்தப்பட்டுவரும் Yarl Geek Challenge என்னும்இ கணணி மென்பொருள்று சார் இறுதிப் போட்டிக்கு பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி சார்பாக 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. Yarl Geek Challenge _ Season 5 _ Junior _ school level IT competition என்னும் வலய மட்ட....
பரபரப்பாக இடம்பெற்ற முதற் பாதியாட்டத்தில் மன்னார் அணிக்கு தண்ட உதை வாய்ப்பு கிடைத்தும் அதை தவறவிட்டனர். ஆட்டம் தொடரவே ஆதிசக்தி வி.க பின்கள வீரர் பந்தை தலையால் முட்டவே அது தவறுதலாக அவர்களின் கோல் கம்பத்தில் நுழைய முதற்பாதியாட்டத்தில் மன்னார் அணி 1:0 கோல்கணக்கில்....
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகை மற்றும் கோல்டன் பூங்கா (Golden Park) ஆகியவற்றினை பொதுமக்கள் கடந்த 8 ஆம் திகதியிலிருந்து பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஏராளமான மக்கள் ஜனாதிபதி மாளிகையைப்......
கொழும்புத் தமிழ்ச் சங்க தமிழ்ப் பட்டயக் கற்கைநெறி (2015 / 2016) பட்டமளிப்பு விழா மற்றும் தமிழ் நிதி விருது வழங்கல் நாளை 12 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 0 4 3 0 மணிக்கு இடம்பெறவுள்ளது. பட்டமளிப்பு விழாவில் பட்டயக் கற்கை நெறியில் சித்தி பெற்ற 18 பேர்களுக்கு பட்டமளிக்கப்படவுள்ளதுடன்...
முதலாவது போட்டியாக கடந்த வருடம் வைத்தியப்பா ஞாபகார்த்த சுழல் கிண்ணத்தை வென்ற நடப்புச் சம்பியன் இளங்கதிர் அணியுடன் நேதாஜி அணி மோதியது. முதல பாதி ஆட்டத்தில் இளங்கதிர் அணி கபிலனின் 2 சிறப்பான கோல்களுடன் 2 :0 என முன்னிலை வகித்தது. இடைவேளையின்
யாழ்.தொண்டைமானாறு குடாக்கடல் நீரேரி நன்னீராக்க வேலைத்திட்டத்தின் கீழ் 600 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கமைய தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு மேற்குப் பக்கத்திலுள்ள தடுப்பு அணை கதவுகள் மீள்புனரமைப்புச் செய்யப்படுவதோடு நீரேரியில் மருதங்கேணி....
யாழ் உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத்தின் ஆதரவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தினரால் சிறப்பு மருத்துவ முகாம் ஒன்று இன்று 10.06.2016 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு உடுப்பிட்டி பொது நோக்கு மண்டபத்தில் ஆரம்பமாகி நண்பகல் 11.00 மணி வரை இடம்பெற்றது.
முன்னதாக உடுப்பிட்டி.......
2016 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான சுட்டியில் இலங்கை 97 ஆவது இடத்தைப்இ பெற்றுள்ளது. சிட்னி மற்றும் நியூயோர்க் நகரங்களை மையமாக கொண்ட சமாதானம் மற்றும் பொருளாதாரத்திற்கான நிறுவனம் (Institute for Economics and Peace), 163 நாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த அறிக்கையை வருடாந்தம்....
தமிழ்நாட்டின் நடுநாயகமாக இருக்கின்ற திருச்சி மாநகரின் காவிரியின் வடகரையில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் சமயபுரம் தாண்டி (திருச்சியிலிருந்து சமயபுரம் 12 கி.மீ) இன்னமும் 13 கி.மீ தூரம் பயணித்து இடது புறமாக “ பட்டூர் 5 கி.மீ ” எனும் அம்புக்குறியிட்ட பெயர்ப்பலகை உள்ள இடத்தில் திரும்பினால்....
வல்வெட்டித்துறையில் நெடியகாடு சிறுவர் பூங்கா பகுதியிலிருந்து ஊரிக்காடு வரையில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கடற்கரை வீதியின் (Coastal road) ஒரு கட்டமாக, நெடியகாடு சிறுவர் பூங்கா பகுதியிலிருந்து ரேவடி வரையான பகுதிக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதி வீதி...