இவ் வருடத்திலிருந்து க.பொ.த (சா.த) மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் கீழ் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இவர்களுக்கான முன்மாதிரி வினாத்தாள்களை இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. இவற்றை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்.
ஸ்ரீ ஞான வைரவர் ஆலய பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் நிர்வாக அங்கத்தவர்கள் தெரிவும் இடம்பெற்றது. புதிய நிர்வாக உறுப்பினர்களின் விபரம் வருமாறு ...
நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியொன்றை நடாத்தவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது கோரப்படுகின்றது. அணிக்கு 8 வீரர்கள் 6 ஓவர்கள் கொண்ட மேற்படி போட்டி வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழக
வல்வை சிதம்பரக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் (வல்வெட்டித்துறை) விசேட பொதுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. விசேட பொதுக் கூட்டத்தின் நோக்கம் கல்வி அமைச்சின் பிந்தைய சுற்று நிரூபத்திற்கமைய (06 / 2016) பாடசாலை அதிபரே பழைய மாணவர் சங்கத் தலைவராக இருக்கவேண்டும்...
CWN 11 Plus அறிமுக விழா நேற்று (28) லண்டனின் South hall தமிழ் கல்வி கூடத்தில் இடம்பெற்றது. ஏன் தரமான பாடசாலை அவசியம், எவ்வாறு பாடசாலையைத் தெரிவு செய்வது, எந்தப் பரீட்சையில் தோற்ற வேண்டும் போன்ற விடயங்களை தெளிவுபடுத்தும் முகமாக அமையப்பெற்ற இந்த அறிமுக விழா தொடர்பான.......
தமிழ்நாடு எல்லைக்கு வெளியே ஆந்திர எல்லையின் உள்ளே திருப்பதியிலிருந்து 40 கி.மீ தூரத்திலும், சென்னையிலிருந்து 110 கி.மீ தூரத்திலும் உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், வேலூா் போன்ற பெரு நகரங்களிலிருந்தும், ஏனைய நகரங்களிலிருந்தும் அடிக்கடி திருக்காளஹஸ்தி நோக்கி பேருந்துகள்...
தொண்டைமனாறு ஒற்றுமை விளையாட்டுக் கழக (Thondaimanaru United Sports club) புதிய மைதானம் இன்று முற்பகல் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு இன்று காலை ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டி இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து புதிய மைதானம் சுமார் 0930......
பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியின் வல்வெட்டித்துறை சந்தி தொடக்கம் தொன்டைமனாற்றுச் சந்தி வரையான வீதியின் பழுதடைந்த பகுதிகள் நேற்று முன்தினம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் (Road development authority - RDA) திருத்தப்பட்டுள்ளது. தார் கலவை கொண்டு குழிகள் மற்றும்.........
தொண்டைமனாறு ஒற்றுமை விளையாட்டுக் கழகத்தின் (Thondaimanaru United Sports club) புதிய மைதான திறப்பு விழாவை முன்னிட்டு இன்று காலை ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டி இடம்பெற்றது. தொண்டமனாற்றுச் சந்தியிலிருந்த காலை 8 மணியளவில் ஆரம்பமான சைக்கிள் ஓட்டம் வல்லை - உடுப்பிட்டி.....
வருடா வருடம் சித்திரை மாதத்தையொட்டி நிகழ்வதும், சுப காரியங்களுக்கு விலக்களிக்கப்பட்ட காலமாகவும் உள்ளதுமான காண்டாவனம் எனப்படும் அக்கினி நட்சத்திரம் (கத்திரி வெயில், heat wave) இன்று 28 ஆம் திகதி சனிக்கிழமை முடிவடைகிறது. குறித்த அக்னி நாள் (காண்டாவனம்) வாக்கியப் பஞ்சாங்கத்தின்.....
வாக்காளர்களாக பதிவு செய்இதுவரை வாக்காளர்களாகப் பதிவு செய்யாதவர்களையும், தற்பொழுது 19 வயது நிரம்பிய சகலரையும் வாக்காளர்களாகப் பதிவு செய்யகோரி இலங்கை தேர்தல்கள் திணைக்களம் (Department of Elections) நேற்று வல்வெட்டித்துறை உட்பட்ட வடமராட்சி பிரதேசங்களில்......
கச்சான் காற்று எனப்படும் தென் மேல் பருவக் காற்று தற்பொழுது யாழ் குடாநாட்டின் மீது வீச ஆரம்பித்துள்ளது. இதனால் குடாநாட்டின் நிலப் பரப்பு உட்பட்ட குடா நாட்டைச் சுற்றியுள்ள நீர் நிலைகள் மீதும் மணிக்கு சுமார் 18 கடல் மைல்கள் (Beaufort scale 5) வேகத்துடன் கூடிய காற்று கடந்த சில நாட்களாக வீசி.....
வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினுடைய விசேட பொதுக் கூட்டம் எதிர்வரும் 29.06.2016 காலை 10.30 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கல்வி அமைச்சின் 2016 / 06 சுற்று நிரூபத்தினுடைய வேண்டுகோளான 'பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக
தொண்டைமனாறு ஒற்றுமை விளையாட்டுக் கழகத்தின் (Thondaimanaru United Sports club) புதிய மைதான திறப்பு விழாவை முன்னிட்டு நாளை 28 ஆம் திகதி வீதி விளையாட்டுக்களும் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. புதிய மைதானம் தொண்டைமனாற்றுச் சந்தியிலிருந்து..............
காலையிருந்து பிற்பகல் வரை அல்லது மாலையிலிருந்து விடிய விடிய விழாக்கள், நீர், மோர், சர்பத், கோப்பி, பாணாக்கம். என பலவகை இலவச குடி பானங்கள், இதைவிட ஐஸ் கிரீம், மென்பானங்கள் போன்ற குடிபானங்கள். ஆனால் விழாக்களுக்கு வருபவர்கள்......
உயர் அழுத்தம் மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை சனிக்கிழமை யாழ் பிரதேசத்தின் சில பகுதிகளில் மின் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை, வன்னிச்சி.................
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி எதிர்வரும் ஜூன் 10 வரை நீடிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகளுக்கான குறித்த விண்ணப்ப முடிவுத் திகதியானது எதிர்வரும் மே 31 ஆம் திகதி முடிவடையும் நிலையில், வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்களை
மாபெரும் கிரிக்கெட் போட்டிவல்வை நலன் புரிச் சங்கம் (ஐ.இ) மற்றும் பிரித்தானிய வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மென்பந்து கிரிக்கெட் மற்றும் உதைபந்துப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் வாரம் தோறும் நடைபெற்று வரும் நிகழ்வுகளின் வரிசையில் நாளை வைகாசி மாத ஞானச்சுடர் மலரின் 221வது வெளியீடு இடம்பெறவுள்ளது. இந்நூல் வெளியீட்டிற்கான வெளியீட்டுரையினை திரு. சி. சிவபாலசிங்கம் அவர்களும்,...
வல்வெட்டித்துறை - பருத்தித்துறை பிரதான வீதியில் மதவடிப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று விபத்துகுள்ளானது. வல்வை சந்தி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியே நேற்று நண்பகல் 1230 மணியளவில் விபத்துகுள்ளானது. எதிர்த் திசையில் வந்து.....
உடுப்பிட்டி கிழக்குப் பகுதியில் வீட்டில் கணவருடன் தனியாக வாழ்ந்து வந்த வயோதிபப் பெண் இனம் தெரியாத நபரினால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு இரவு இடம்பெற்றுள்ளது. உடுப்பிட்டி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய......
அடுத்த வாரம் உடுப்பிட்டி திரையரங்கில் எனது பூக்கள் திரைப்படத்தை காண்பிக்கிறேன் பார்க்க வரும்படி அழைத்திருந்தேன்.. குட்டித்தங்கா வந்தபோது திரையரங்கு நிறைந்துவிட்டது, ஆனால் அந்த நெரிசலில் வாங்கிற்குள்ளால் நுழைந்து கலரிக்குள் புகுந்து போகிறது ஓர் உருவம் கூர்ந்து பார்க்கிறேன்.. குட்டித்தங்கன்..
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி விழாவான பூங்காவனம் நேற்று 23 ஆம் திகதி இடம்பெற்றது. பூங்காவன விழாவையொட்டி கோயில் வீதிகள் மரங்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கீழே படத்தில்...........
கம்பர்மலை கலாவாணி சனசமுக நிலைய உறுப்பினர் சிவலிங்கம் தயானந்தராசா அவர்களுக்கு சிறந்த சமுக சேவையாளருக்கான தேசோதய தீபம் (Deshaodaya Deepam) விருது வழகப்பட்டுள்ளது. இந்த விருது சர்வோதய சிரமதான அமைப்பினால் (Sarvodaya Shramadana movement) வழப்பபட்டுள்ளது. இந்த விருதை
வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் வருடாந்த பொங்கல் விழா பக்திபூர்வமாக இடம்பெற்று வருகின்றது. திருவிழாவில் பங்கெடுக்க ஏரளாமான பக்தர்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர். நேற்று மாலை அடியார்களுடன் நேர்த்தியுடன் ஆரம்பித்திருந்த விழா இன்று....
வருடந்தோறும் ஆன்மீகவாதி ந.செல்வஜோதி அவர்களால் மேற்கொள்ளப்படும் ஆன்மீகத் திருத்தல யாத்திரையானது இந்த வருடம் வட பகுதியை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படவுள்ளது. நாளை மறுதினம் 25 ஆம் திகதி திருகோணமலை அருள்மிகு வில்லூன்றி கந்தசுவாமி தேவஸ்தான முன்றலில் இருந்து...