நேற்று முன்தினம் கண்டி பிலிமத்தலாவ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேசிய ரீதியிலான பளுதூக்கல் போட்டியில் மணல்காடு றோமன் கத்தோலிக்கன் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த மாணவி செல்வி தோ.சுவகர்ணசீலி 17 வயது பெண்கள் பிரிவில் ...
வல்வெட்டித்துறை திருவருள் மிகு நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. காலை 09.30 மணியளவில் ஆரம்பமான விசேட பூசைகளைத் தொடர்ந்து சுமார் 10.15 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து.....
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மா. மோகன்ராஜ் இனுடைய மகன் டினேஷ்கரன் தமிழகத்தில் நடந்த 7 ஆவது இம்க உலக கோப்பை கரத்தே போட்டி முதல் பல போட்டிகலில் கலந்து அனைத்திலும் வெற்றி
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 7 ஆம் நாள் இரவுத் திருவிழா இன்று நிறைவெய்தியது. மாலை 6 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0730 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.
உலகின் எப்பாக்கத்திலும் உள்ள கப்பல்களை ஒரே நொடியில் கண்டுபிடிக்கக் கூடிய சேவையை சில நிறுவனங்கள் தற்பொழுது நடாத்திவருகின்றன. கப்பலில் தொழில் புரியும் தமது உறவினர் அழைத்துக்கூறும் வரை கப்பல் எங்கு நிற்கின்றது
என்று தெரியாமல் இருக்கும் நிலைகளை இவை போக்குகின்றன. மேலும் இவை இலவசம் என்பதும் குறிப்பிடத்தக்கது..
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 6 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நிறைவெய்தியது . காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 900 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.
கடலியல் சம்பந்தமான விடயங்களை மேற்கொண்டுவரும் Shipping Office இனுடைய உதவிக் காரியாலயம் (Merchant Shipping's sub secretariat office) ஒன்று யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வட பகுதியில் அமையும் முதலாவதான இந்த அலுவலகத்தை துறைமுகம் மற்றும் கப்பற் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் கடந்த வெள்ளிக் கிழமை...
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 5 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று ஆரம்பமாகியது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 1000 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.....
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 4 ஆம் நாள் இரவுத் திருவிழா நேற்று இரவு 8 மணியளவில் நிறைவெய்தியது. மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0630 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை மானாங்கானை ஸ்ரீ பராசக்தி அம்மன் ஆலய புனர்வர்த்தன அஷ்டபந்தன பஞ்ச குண்டபஷ மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபன நிகழ்வும் அம்பாளுக்கு எண்ணெய் காப்பு சாத்தும் வைபவமும், கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது.
வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் மைதானத்தின் ஒரு பக்கமாக நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த பயன்தரு மரங்கள் நேற்று இரவு சில விசமிகளால் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது. அத்துடன் மரங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த குழாய்க் கிணறு ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 3 ஆம் நாள் இரவுத் திருவிழா நேற்று இரவு 8 மணியளவில் நிறைவெய்தியது. மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0630 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது
வரலாற்றுச்சிறப்பு மிக்க இவ்வாலயத்தின் புனிதத்தன்மையை பாதுகாக்கும் வகையிலும் ஆலய சூழலை சுத்தமாகவும் அழகாகவும் பேணுவதுடன் உற்சவகால ஒழுங்கு முறைகளை பின்பற்றி அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். ஆலய வீதிகளை சுத்தமாக பேணவும், கழிவுப்பொருட்களை அதற்கென வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் போடவும்...
இன்று இயற்றமிழ் போதாகாசிரியர் ச.வைத்திலிங்கம்பிள்ளை அவர்களின் 116 ஆவது ஆண்டு நினைவு
தினமாகும். தமிழ் மற்றும் சமயம் வளர்த்த திரு. சங்கரநாதர் வைத்திலிங்கம்பிள்ளை நிகண்டுகள், உரைகள், எதிர்ப்புக் காண்டங்கள், சைவாபிமானி என்னும் பத்திரிகை போன்றவற்றைவற்றிரினூடாக ....
பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இரவுத் திருவிழா நேற்று இரவு 8 மணியளவில் நிறைவெய்தியது. மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0630 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.
சர்வதேச சுனாமி அனர்த்த எச்சரிக்கை தொடர்பான ஒத்திகையை, எதிர்வரும் 7ம் திகதி நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடாக, இந்த சுனாமி
Cwn 11 Plus இனால் இலங்கையில் நடாத்தப்படவுள்ள English Channel Program (ஆங்கில மொழி பயிற்சிப் பட்டறை வல்வை மகளிர் மகா வித்தியாலத்தில் கடந்த 13 ஆம் திகதி ஜூன் மாதம் இடம்பெற்றது.
பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இன்று மாலை 12.00 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, பகதர்களின் அரோகரா கோசத்துடன் கொடியேற்றம் மாலை 03.10 மணியளவில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து முருகப் பெருமான்...
மாகாண மட்ட குத்து சண்டைப்பிரிவில் யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த கே.குணசோதி 56 கிலோ எடைப்பிரிவில் பங்குபற்றி தங்கப் பதக்கத்தை வென்றார். இவர் வல்வை நெடியகாடு விளையாட்டுக்.கழகத்தை சேர்ந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய அளவில் தனித்துவம் வகிக்கும் ஓர் அமைப்பாக யாழ் அரங்க கலை கழகம் உருவாக்கம் பெற்றுள்ளது . ஏனெனில் ஆசிய அளவில் இவ்வாறான நிகழ்வு வாரந்தோரும் எங்கும் நடைபெறுவது இல்லை . அந்த வகையில் இம்முறை விகடன் – சிறுவர்களுக்கான மகிழ்வூட்டல் அரங்கு யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to.
நாளை பிற்பகல் ஆரம்பமாகும் தொண்டைமனாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தையொட்டி இன்று ஆலய சூழலில் பலதரப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவைகளை கீழே படங்களில் காணலாம்
டென்மார்க் கொல்ஸ்ரபோ நகரில் வசிக்கும் திரு.திருமதி தெய்வேந்திரன் தம்பதியரின் அருமைப்புதல்வி சோபிதா தெய்வேந்திரன் பொருளியல் துறையில் கன்டிடேட் தர பரீட்சையில் பத்து புள்ளிகள் எடுத்து சித்தியடைந்துள்ளார். சோபிதாவின் பெற்றோர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்களாகும் தந்தையார் தெய்வேந்திரன் வடிவேலு அப்பாத்துரை மாஸ்டரின் ...
வல்வெட்டித்துறை பருத்தித்துறை பிரதான வீதியில், பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் பயணித்துக்
கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று நிலை தடுமாறி வீதியையொட்டியிருந்த கடற்பகுதிக்குள் பாய்ந்து
விபத்துக்குள்ளாகியுள்ளது. வல்வெட்டித்துறை பருத்தித்துறை பிரதான வீதியில், பொலிகண்டியில் இருந்து பருத்தித்துறையின்
இறங்குதுறை..
1986ல் 153 தமிழ்அகதிகள் கனடாவிற்கு வந்த இரண்டு படகு களில் ஒரு படகு நியூபவுண்லாந்தில் இருந்து எடுத்துவரப்பட்டு இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டது. எமது முதலாம் தலைமுறையினர் கனடா வருவதற்கு
வல்வை மானாங்கானை திருமகள் சனசமூக நிலையத்தினால் கடந்த 26 ஆம் திகதி கல்விச் சுற்றுலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கல்விச் சுற்றுலாவில் பாலர் வகுப்பு முதல் க.பொ.த (உ/த) வகுப்பு வரையான சுமார் 65 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கல்விச் சுற்றுலாவில் மாணவர்கள் யாழ் கோட்டை, யாழ் பொது நூலகம், யாழ் சிறுவர் பூங்கா,