தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 14ஆம் திருவிழாவான சப்பரத் திருவிழா நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கை மற்றும் தென் இந்தியாவில் மிகவும் பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும் சொல்லான ‘ஐயோ’
ஒக்ஸ்போர்ட் அகராதியில் (Oxford English Dictionary) பிந்தைய பதிப்பில் இடம்பிடித்துள்ளது. துக்கம், வேதனை ஆகியவற்றினை வெளிப்படுத்துவதற்காக ‘ஐயோ’ என்னும் சொல் மிகவும் பரவலாகப்...
வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தினால் திரு வே.பரமசிவம், திரு க.நடேசன், திரு.து.நவரத்தின ராசா ஆகியோரின் நினைவாக பெயர் கண்டு பிடிக்கும் போட்டி நடாத்தப்பட்டது. பெயர் கண்டு பிடிக்கும் போட்டியில் 33 பேர் பங்குபற்றியிருப்பதுடன் அவர்களில் வெற்றி பெற்றோர் விபரங்கள் விரைவில்...
கம்பர்மலை ஞானவைரவர் கோயிலில் சுற்று மண்டபம் அமைப்பதற்கான வேலைகள் தற்பொழுது துரிதமாக
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதேச மக்களின் நிதியுதவியுடன் இடம்பெற்றுவருகின்றது...
கடந்த ஒன்பது நாட்கள் இடம்பெற்று வந்த நவராத்திரி விழாவின் இறுதி நாளான இன்று மானம்பூ நிகழ்வு வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் பிள்ளையார் கோவில் வீதியில் சிறப்பாக நடைபெற்றது. வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் வல்வை ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயில்களிலிருந்து வல்வை
வல்வை முச்சக்கரவண்டி சங்கத்தினரால் ஆயுத பூசை நேற்று மாலை வல்வெட்டித்துறை சந்தியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.நடைபெற்ற இந்துக்களின் பிரதான விழாக்களில் ஒன்றான நவராத்திரி விழாவின் தொடர்ச்சியாக நேற்று விஜயதசமி கொண்டாப்பட்டது. ..
வல்வெட்டித்துறை ஆதிகோவில் கல்வி மன்ற கட்டடப் பணிகள் பொதுமக்கள் உதவியுடன் மீள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுமார் 10 வருடங்கள் முன்பு இப்பகுதி மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும்
நோக்கில் ஆதிகோவில் கல்வி மன்றம் 2 மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டு பின்னர்....
நவராத்திரிவிழாவின் ஒன்பதாவது நாளின் நிறைவாக சகல இந்து ஆலயங்களிலயும் இன்று மகிஷாசுரவதம் அனுஸ்டிக்கப்பட்டது. வல்வையிலும் இந்த மகிசாசுரவத நிகழ்வுகள் நேற்று
சிவன் (கேதார) மற்றும் சக்தியை (கெளரி) வணங்கி அனுஸ்டிக்கப்படும் விரதமான கேதார கெளரி விரதம் இன்று ஆரம்பமாகிறது. கேதார கெளரி விரதமானது நவாரத்திரி தசமித் திதியான இன்றைய நாளில் தொடங்கி தீபாவளியின் அமாவாசைத் திதியில் முடிவடைவது சிறப்புடன் நோக்கத்தக்கது.
அரச நிறுவனங்களான இலங்கை வங்கி (வல்வெட்டித்துறை) என்பது வல்வெட்டியில் இயங்கி வருகின்றது.
இலங்கை மக்கள் வங்கி (வல்வெட்டித்துறை) - சந்தியில் தனியார் வீட்டில் இயங்கி வருகின்றது.
வல்வெட்டித்துறை போலீஸ் நிலையமானது – வல்வெட்டித்துறை சந்தியில் - பொதுமக்களின் வியாபார...
நடைபெற்றுவரும் இந்துக்களின் பிரதான விழாக்களில் ஒன்றான நவராத்திரி விழாவை முன்னிட்டு வல்வை முத்துமாரியம்மன் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு இடையில் கோலப்போட்டி நடைபெற்றது. கோலப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு
வல்வை விளையாட்டுக்கழகத்தினால் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையில் முத்துக்குமாரு மற்றும் அம்பிகை அம்மா ஆகியோரின் ஞாபகார்த்தமாக உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று சனிக்கிழமை மாலை காலிறுதி ஆட்டமும், இன்று காலை அரையிறுதி ஆட்டமும் மாலை இறுதியாட்டமும் வல்வை ரெயின்போ..
யாழ் மாவட்ட கராத்தே வீரர்களுக்கான மாவட்ட மட்டப் போட்டிகள் இன்று யாழ்ப்பாணம் வேம்படி சந்தியில் அமைந்துள்ள OLR தேவாலய மண்டபத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் வல்வையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்துவது தொடர்பாக ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் காரியவாசம் தெரிவித்துள்ளார். தெகிவள ஜெயசிங்க கல்லூரியில் (S De S Jayasingha College, Dehiwala) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், முற்காலத்தில் பாடசாலைச் ...
வல்வை விளையாட்டுக்கழகத்தினால் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையில் முத்துக்குமாரு மற்றும் அம்பிகை அம்மா ஆகியோரின் ஞாபகார்த்தமாக உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று சனிக்கிழமை மாலை வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இன்று ...
லண்டன் பர்மிங்ஹாம் சர்வதேச விமான நிலையத்திற்கு அண்மையில், பர்மிங்ஹாம் City Centre இல் இருந்து 5 மைல் தூரத்தில், மேற்கு Midlands பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ பாலாஜி கோவில். ஸ்ரீ நாராயணன் கோவில்களில் ஐரோப்பாவிலேயே மிகப் பெரியது இது. லண்டனில், எம்மவர்கள் ...
நடைபெற்றுவரும் இந்துக்களின் பிரதான விழாக்களில் ஒன்றான நவராத்திரி விழாவை முன்னிட்டு வல்வை முத்துமாரியம்மன் அறநெறி மாணவர்களின் கோலப் போட்டி நேற்று முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. ..
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவம் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. கடந்த 30.09.2016 அன்று ஆரம்பமாகி 17 தினங்களாக நடைபெறும் மகோற்சவத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 14.10.2016 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ...
செல்வர்கள் சந்துரு சௌமியனின் 10 வது ஆண்டு நினைவாக "இலங்கைத் தமிழரின் வரலாற்றுச் சுவடுகள்" (Historical Anecdotes of Sri Lankan Tamil) நாளை கனடிய தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஹரி ஆனந்த சங்கரி, படைப்பாளிகள் கழகத் தலைவர் வே.தங்கவேல் (நக்கீரன்) தலைமையில் நடைபெறவுள்ளது...
வல்வை விளையாட்டுக்கழகத்தினால் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையில் முத்துக்குமாரு மற்றும் அம்பிகை அம்மா ஆகியோரின் ஞாபகார்த்தமாக உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது....
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவம் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. கடந்த 30.09.2016 அன்று ஆரம்பமாகி 17 தினங்களாக நடைபெறும் மகோற்சவத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 14.10.2016 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்றும், ...
வல்வெட்டித்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் நேற்று காலை ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று காலை சுமார் 10.30 மணியளவில் சுந்தரப் பெருமாள் ஆலயத்திலிருந்து மாணவர்களின் பாண்டு வாத்திய அணிவகுப்புடன் ஆசிரியர்கள் அழைத்து வரப்பட்டார்கள். மாணவர்கள் தலைமையில் ....
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் கடந்த 4ஆம் திகதி அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகள் நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் மூன்று மாணவர்கள் ...
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.