வல்வெட்டித்துறை பகுதியில் தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான மதிய உணவுப் பொதிகள் நேற்றைய தினம் வல்வை.........................
நேற்றுக் காலை வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக உருவான தாழமுக்கம் (Low pressure) இன்னும் 12 மணி நேரத்தில் தீவிர தாழமுக்கமாக (Depression) மாறவுள்ளது........................
வடக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதேவேளை கடந்த 6 நாட்களாக இடம்பெற்று வந்த கந்தசஸ்ட்டி விழாவின்......................
நேற்று முன்தினம் பருத்தித்துறையில் 188.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அதிக மழை வீழ்ச்சியாக...................
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (10) புதன்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் ...
கடந்த சில நாட்களாக வடக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல இடங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொண்டைமானாறு - சுண்டிக்குளம்...........................
வங்காள விரிகுடாவில் இலங்கை இந்திய நேரப்படி இன்றுகாலை 0830 மணிக்கு தாழமுக்கம் (Low Pressure) உருவானதானை உறுதிப் படுத்தியுள்ள இந்திய வளி மண்டலவியல் திணைக்களம்,.......................
நேற்று முன்தினம் காலை 08.30 மணியிலிருந்து நேற்று காலை 08.30 மணிவரையான 24 மணித்தியாலங்களில் ஆனையிறவில் கூடிய மழை வீழ்ச்சியாக 64.2 மில்லிமீற்றர்.............
வடக்கு உட்பட நாட்டில் பெய்து வரும் தொடர் கடும் மழையால் பல இடங்களில் பலத்த வெள்ளம் ஏற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக வல்வை உட்பட புற நிலப் பகுதிகளில் ...
வடக்கில் பெய்து வரும் மழை இன்று தொடர்ந்து நீடிக்கும் என்று இலங்கை வளி மண்டலவியல் திணைக்களம் இன்று காலை அறிவித்துள்ளது. கடும் மழை காரணமாக சில இடங்களில்......................
அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேலும் வலுவடைந்து இலங்கையின் வடக்கு...................
தொண்டைமானாறு சித்த ஆயுள் வேத வைத்தியசாலை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.இதற்கான அடிக்கல் கடந்த 7.7.2021 அன்று நாட்டப்பட்டது. வடக்கு மாகாண சுதேச மருத்துவ................
காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தினால் நடாத்தப்படும் பயிற்சி நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.இப்பயிற்சிக்கு இணைந்து கொள்ளும் பயிலுனர்களுக்கான..........................
வல்வை நகரசபையின் தவிசாளர் திரு.ச.செல்வேந்திரா அவர்கள், அமைச்சர் திரு.டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து, பிரதேசத்தின் அபிவிருத்திக்கு மத்திய அரசாங்கத்தின் ஊடாக பெற்றுக் ....................
மானாங்கானை வல்வெட்டித்துறை ஸ்ரீ காத்தலிங்க சுவாமி கோயிலில் புதிய மடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வல்வை மதவடியைச் சேர்ந்த திரு திருமதி சிவசுந்தரநடராஜா.................