மானாங்கானை வல்வெட்டித்துறை ஸ்ரீ காத்தலிங்க சுவாமி கோயிலில் புதிய மடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வல்வை மதவடியைச் சேர்ந்த திரு திருமதி சிவசுந்தரநடராஜா.................
நகரசபை கட்டளைச் சட்டத்தின் 1979 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்கத்தால் திருத்தப்பட்ட 255 ஆம் அத்தியாயமான 178 (3) பிரிவிற்கமைய வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின்
சுவீஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கேபிக்கா (16)சேதுங்கா ( 21) ஆகிய இருவரின் அகவை தினத்தினை முன்னிட்டு நேற்று முன்தினம் வல்லிபுர ஆழ்வார் ஆலய சூழலில் அமைந்துள்ள..........................
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை நிலவும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்காள...........
வல்வெட்டித்துறை நெடியகாடுப்பகுதியில் நேற்று கைது செய்யப்பட்ட பன்னிரண்டு பேரையும் விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூரிய ஆயுதங்கள்...
வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 5வாள்கள்,..
தமிழகத்தில் காளான் மற்றும் தேனீ வளர்ப்பில் கொடிகட்டிப் பறக்கிறார் வல்வையைச் சேர்ந்த திரு. நி. தாண்டாயுதபாணி. இவர் மருத்துவத்துறைக்கு தெரிவாகி முதலாம் வருடம் வரை ...
சரியாக 24 வருடங்கள் முன்பு இதே நாளான 1 9 9 5 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி யாழ்பாணத்தில் மாபெரும் மக்கள் இடப்பெயர்வு ஒன்று இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தைக்......
ஓய்வு பெற்ற மேலதிக கல்விப் பணிப்பாளரும், முன்னாள் வடமராட்சி மற்றும் யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர், திரு வே. தி. செல்வரத்தினம் (சோதிமாஸ்டர்) கொரொனா தொற்றுக்கு..............
இலங்கையின் கிழக்கு பக்கத்தில், வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் காரணமாக வடக்கு உட்பட நாட்டில் பரவலாக மழை பெய்து வருகின்றது. தாழமுக்கம் தொடர்ந்து...
தென் மேற்கு வங்காள விரிகுடாவில் காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை மாலை அல்லது இரவு தாழமுக்கமாக (Low pressure) மாறி மேற்கு வடமேற்கு திசை நோக்கி..............
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் வல்வெட்டித்துறை தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான புதிய பயிலுனர்களை இணைத்துக் கொள்வதற்கான முதலாம் கட்ட ...