இன்றைய தினம் புதிதாக உருவாக்கப்பட்ட கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் முதலாவது வலயக்கல்விப்பணிப்பாளராக (Zonal Director of Education)............................
அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. மாகாண சபைத் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது....................
வல்வெட்டித்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் கிராமத்துடன் உரையாடல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பருத்தித்துறை
வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வல்வை நகரசபையால் மரநடுகை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக சிவபுர வீதி மற்றும் தூபி வீதியில்..............
வட மாகாணத்தில் 100000 கண்டல் தாவரங்களை மீளுருவாக்கும் முயற்சியில் Create Initiative அமைப்புடன் இணைந்து இளைஞர்கள் குழு ஒன்று வல்லைவெளியில் மேலும்..............................
இன்றைய நாள் 10 அக்டோபர் 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையினருக்கும் (Indian Peace Keeping Force - IPKF) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே........................
'பாலு சார்' என பொதுவாக அழைக்கப்பட்ட இவர் 80 களின் ஆரம்பத்தில் வல்வை சிவகுரு வித்தியாசாலை ஆசிரியர் பணியாற்றி பின்னர் விடுதலை புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக்....................
வடமராட்சியின் வல்லை மற்றும் வல்வை பகுதியில் ஒரு மணி நேரத்தினுள் நேற்று முன்தினம் மாலை வேளை மூவரிடம் பணத்தை சுருட்டிக் கொண்டு தப்பித்துச் சென்ற கும்பலை.........................
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பணப் பரிமாற்றம் மற்றும் பணப் பரிமாற்றத்தை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி புதியதொரு SL-Remit என்னும் கைத்தொலைபேசி செயலியை...................
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க 'புலம்பெயர் தமிழர் நல வாரியம்' அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவரது அறிக்கை:* வெளிநாடுகளில் வசிக்கும்.....................
யாழ்ப்பாண பல்கலைக் கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில்...................
இந்துக்களின் நீண்ட முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று ஆரம்பமானது. இந்து பாரம்பரியத்தின் பண்டிகைகளில், நவராத்திரி விரதம் மிகவும் முக்கியத்துவம்..............................
நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், யாழ்ப்பாணத்தில் இதுவரை காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு........................
1 9 8 7 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாள் 7 ஆம் திகதி மாலை, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் பகுதிக்கு பிரபாகரன் அவர்கள் வந்திருந்தார். 1 9 8 7 ஆம் ஆண்டு அக்டோபர்............
கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் யாழ் மயிலிட்டி மீன்பிடித்துறை முகத்திற்கு மிக அருகில் தரை தட்டிய HIND M என்னும் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள வர்த்தகக் கப்பலை வெட்டி.................