யாழ் வல்வெட்டித்துறை கடற்கரையோரப் பிரதேசத்தில் நேற்று (14) அதிகாலை இலங்கை கடற்படை நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையின் போது ஒரு தொகை கேரள கஞ்சா மற்றும் ஐஸ்....................
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் பற்றி பாடப்பட்ட "நெடியம்பதியான் இசையோசை" இறுவட்டு நேற்று முன்தினம் 12.08.2021 அன்றைய சதுர்த்தி தினத்தன்று............
வல்வை நகரசபை செயலர், ஊழியர்கள் சிலர் மற்றும் வல்வை நகரசபை உறுப்பினர்கள் சிலர் கொவிட் 19 தடுப்பு விதிகளுக்கு அமைய நேற்றிலிருந்து தனிமைப்படுத்த................................................
நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுக் காரணமாக காலமான வல்வை நகரசபைத் தலைவர் திரு.கோ.கருணாநந்தராசாவின் தகனக் கிரியைகள் இன்று முற்பகல் யாழ் கோம்பயன் மின்.............
தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் (PCR) மற்றும் ஆன்டிஜென் (Antigen test) பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்களுக்கான அதிகபட்ச கட்டணத்தை.............................
முன்னாள் சிறந்த அறிவிப்பாளாரும், வல்வையின் பஜனைகாரர்களில் ஒருவருமான திரு. சோமசுந்தரம் சிவஞானசுந்தரம் (லெச்சி) இன்று வல்வையில் உடல் நலக் குறைவு காரணமாக.................
வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் திரு.கோகருணாநந்தராசா இன்று காலமானார். இவருக்கு வயது 76. கொரொனாவால் பாதிக்கப்பட்டு கடந்த வெள்ளிக் கிழமை பருத்தித்துறை ஆதார வைத்திய...............
இலங்கையின் சைவக்கோயில்கள் பற்றிய முக்கிய ஆராய்ச்சிகள் சமூக அதிகாரமுடை யோரின் கோயில்களையே பெரிதும் சுற்றி நின்றுள்ளன. இது மனித இயல்பின்........................
கொரோனா தொற்றாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுக்காக 24 மணித்தியாலங்களும் இயங்கக்கூடிய, இரண்டு தொலை பேசி
வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி கோவில் வருடார்ந்த திருவிழா நேற்று இரவு 8.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. நாட்டில் நிலவும் கொவிட்...................
32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23 ஆம் திகதி தொடங்கி நடைபெற்றது. 206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர....
இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் (Ceylon German technical training institute) நடாத்தப்படும் 2021 ஆம் ஆண்டிற்கான இரண்டு வருட முழு நேர கற்கை நெறிகளுக்காக விண்ணப்பங்கள் மீண்டும் .....................
“ஆழிக்குமரன் ஆனந்தன்” “எனப்படும் வல்வையைச் சேர்ந்த பல கின்னஸ் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான விவேகானந்தன் குமார் ஆனந்தனின் 37ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். ...
அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் குழுமியதன் காரணமாகவும் அதிகளவான அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கியதன் காரணமாகவும் சந்நிதியான் ஆச்சிரமம் தனிமைப்படுத்தல்.............