யாழ் தொண்டமானாறு முதல் மண்முனை வரையான கரையோர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 109.15கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள்.........................
30 மேற்பட்டோருக்கான கொவிட் 19 தடுப்பூசி வழங்கல் இன்று திங்கட்கிழமை யா/வல்வை மகளீர் பாடசாலையில் காலை ஆரம்பமானது. சினோபார்ம் (Sinopharm) வகை தடுப்பூசிகளே.............
பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் பிரதிகளை நிகழ்நிலை (Online) மூலமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் இன்று (02) தொடக்கம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக..........
விடுதைலப் புலிகளின் இலச்கனை பொறிக்கப்பட்ட பிரபல அமெரிக்க விளையாட்டு நிறுவனமான (American sportswear corporation Nike) நைக் சப்பாத்துக்களின் காணொளி சமூக வலைத
நாடு முழுவதிலும் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டிருந்த அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் திருவிழாக்களில் ..
பருத்தித்துறை நகரில் கொரொனா தொற்று காரணமாக கடந்த 14 நாட்கள் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் இன்று காலை முதல் நீக்கப்ப்ட்டுள்ளது. இதனையொட்டி இன்று காலை ..
கடல் தாவர சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் வடமராட்சியை சேர்ந்த சில இளைஞர்கள், யுவதிகள் கண்டல் தாவரங்களை யாழ் வல்லை கடல் நீரேரியில் நடுகை....................
சிறுவர்களை பணிக்கமர்த்தியுள்ள இடங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 011 2 433 333 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு...............................................
நேற்று முன்தினம் இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையில், காங்கேசந்துறை கடலுக்கு அப்பால் சுமார் 216 கிலோ கிராம் எடை கொண்ட கேரளா..........................................
வல்வை ஆதிகோவில் பகுதியில் 166 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட எழுமாறான அன்டியன் பரிசோதைனையில் மேலும் 16 பேருக்கு கொரொனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த..................
பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 8 ஆம் திகதி மாலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. செல்வசந்நிதி முருகன் கோயிலில் ...
மானாங்கானை அருள்மிகு ஸ்ரீ பராசக்தி அம்மன் ஆலயத்திற்கு அம்பாள் வெளி வீதி உலா வருவதற்கான சகடை வாகனம் ஒன்றை பிரித்தானியாவில் வசிக்கும் சந்திரராசா நிமலதாஷன் ..
வல்வெட்டித்துறை தென் மேற்கு கிராம அலுவலர் பிரிவில், தீருவில் பகுதியை ஒட்டி அமைந்துள்ள குடியேற்றத்திட்டத்தில் (கொலனி) 13 பேருக்கு கொரொனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
பருத்தித்துறை - பொன்னலை வீதியின் (AB 21),பருத்தித்துறை தொடக்கம் - வல்வெட்டித்துறை வழி - தொண்டைமானாறு வரையான வீதி அகலப்படுத்தும் பணிகள் வீதி, இலங்கை வீதி
வட மேற்கு வங்காள விரிகுடா (Bay of Bengal) பகுதியில் தாழமுக்க (Low Pressure) ஒன்று உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது என இந்திய வளி மண்டலவியல் திணைக்களம்......................