1. கூட்டம் அதிகமாக சேரும் இடமாயிருத்தல் - எவ்விடத்தில் சனநெரிசல் அதிகரிக்கின்றதோ அவ்விடத்தில் , COVID தொற்றாளர் இருக்கக்கூடிய வாய்ப்பு அதிகரிக்கிறது, இதனால் COVID தொற்று....................
இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை "நீர்நிலைகளின் விசேட சுற்றிவளைப்பு" என்ற பெயரில் புதியதொரு பிரிவை ஆரம்பித்துள்ளது. பல்வேறு பிரதேசங்களில் நீர் நிலைகளில் இடம்பெறுகின்ற....................
கொரோனாவைரஸ் துரிதமாக பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக நேற்று நள்ளிரவு முதல் மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன. 30......................
நெல்லியடியில் உள்ள பிரபல வெதுப்பாகம் ஒன்றில் பணியாற்றும் ஒருவருக்கு இன்று (10.05) கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லியடியில் உள்ள இந்த ....
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் 1932 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி, யாழ் மாவட்டத்தின் வடமராட்சியிலுள்ள கரவெட்டி பிரதேசத்தில் பிறந்திருந்தார். முன்னணி தமிழ் அறிஞராக...
'Master Keshav Karate Academy' இனால் நடாத்தப்பட்ட 'International online e-Kata Championship' இல் வல்வையைச் சேர்ந்த செல்வி அ.ஹாஷினி, 7 வயதுக்கு உட்பட்டோர் பெண்கள் பிரிவில் முதலிடத்தைப்
சீனா கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி Long March-5b vehicle. ரொக்கெட் மூலம் கட்டுமான விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலத்தை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில்
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organization - ISRO) இஸ்ரோ உலகில் உள்ள சகல FM வானொலி நிலையங்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்துள்ளது. நாம் கீழே உள்ள LINKஐ.............
நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தரம் 2020 பரீட்சையின் கணிதப்பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். உயிரியல் பிரிவில் மீசாலை.............
உலகின் முதலாவது ஓட்டுனர்கள் அற்ற டக்ஸி சேவை (Driverless robot taxis) ஒன்றை சீனாவின் தலைநகர் பீஜிங்கில், சீனாவின் முன்னணி இணைய நிறுவனம் ஒன்று கடந்த ஞாயிற்றுக் கிழமை.............................
அக்கினி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும் காண்டவனம் இன்று 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது. தொடர்ந்து 25 தினங்கள் நீடிக்கும் காண்டாவனம்........
Valvai Sports Arena வினால் மினி புட் கோல்ப் போட்டிகள் நேற்று முன்தினம் வல்வை பொது விளையாட்டரங்கில் நடாத்தப்பட்டது.. போட்டிகள் கீழ்நிலை மற்றும் மேல் நிலை என இரண்டு...............
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானிதுள்ளது. கொரோனா வைரசு தொற்று நிலைமையை..............................................
வல்வை ஊரணி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட ஒருவர் கொரொனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்றும் அனைவரையும் முகக் கவசம் கட்டாயம் அணியுமாறும் மீறுவோர் அபராதம்..............................................
வல்வை மதவடி அருள்மிகு கப்பலுடையவர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக யந்திர பூசை இன்று ஆரம்பமாகியது. இதனைத் தொடர்ந்து எண்ணைக் காப்பு எதிர்வரும் 6 ஆம் மாதம் 12 ஆம் திகதியும்...................................