வல்வெட்டித்துறை நகரசபைத் தவிசாளர் திரு.கோ.கருணாநந்தராசா தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் தான் பதவி விலகுவதாக தமிழ் தேசிய..................
பருத்தித்துறை நகரப் பகுதி கொரோணா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. J/401 கிராம அலுவலர் பிரிவில் ஒரு பகுதியே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தனிமைப்.....
வல்வையில் மேலும் 40 கொரொனா தொற்றாளார்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 3 தினங்களில் மொத்தம் 88 கொரொனா தொற்றாளார்கள் அடையாளம்...........................
வல்வெட்டித்துறை அதிகோவில் பகுதி கடந்த 2 நாட்களில் 40 ற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து வாடி ஒழுங்கை முதல் ஊரிக்காடு வரையான ..
நேற்று முன்தினம் வல்வெட்டித்துறை ஆதிகோவில் பகுதியில் 32 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 9 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து ...
கொரோனாவின் மூன்றாவது அலையின் பின்னர் 7ஆம்கட்டமாக இன்றையதினம் வல்வெட்டித்துறை, வல்வெட்டி,பருத்தித்துறை மற்றும் வறணி பிரதேசங்களில் வசிக்கும் 35குடும்பங்கள்...
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு வருகை தருகின்ற பக்தர்களை கொரோனோ தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவும் சனநெருசலை தவிர்ப்பதற்காகவும் மக்கள் நலன்...............
தொண்டைமானாறு சித்த ஆயுள் வேத வைத்தியசாலைக்குரிய அடிக்கல் இன்று (7.7.2021) சுப நேரத்தில் நாட்டப்பட்டது.வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தால் 28 மில்லியன் ரூபா செலவில்..........
தேராவில், விசுவமடு வில் மிகவும் வறுமையில் வசித்துவரும் அமாவாசை குகதீசன் என்பவரின் குடும்பநிலையினை கருத்தில் கொண்டு அவருக்கு முதன்மை தேவையாக இருந்த குடிநீர் ..
வவுனியா குருமன்காடு பிரதேசத்தில் வசித்துவரும் இறுதி யுத்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட றொஹான் லலிதா அவர்களுக்கு அவசியம் தேவையாகயிருந்த குளியலறையுடன் ..
சுத்தமான நகரமொன்று - சூழல் நட்புறவான நாடொன்று" எனும் கொள்கைத்திட்டத்தின்கீழ், சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் வகையில் கரவெட்டி முள்ளியில் நிர்மாணிக்கப்பட்ட.............