எதிர்காலத்திற்கான வளங்களைத் தக்க வைப்பதற்கான எமது போராட்டத்தின் நடுவில் இதைப்பற்றிய விளக்கங்களை எதிர்பார்ப்பவர்களுக்கான பதிவு ஒன்று. வவுனியாக் குளத்தினைப்..........
புதிய நடைமுறையின் கீழ், இலங்கையர்கள், இலங்கையின் கடவுச்சீட்டுக்களில் பயணம் செய்யும் இரட்டைப் பிரஜாவுரிமையுடையவர்கள், வெளிநாட்டவர்களாக இருக்கும் இலங்கையர்களின்
தற்பொழுது நிலவும் கடும் உஷ்ணக் காலநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை .....
வல்வெட்டித்துறை மக்கள்வங்கிக் கிளையில், மக்கள் வங்கியின் 60 வது ஆண்டுநிறைவையொட்டி,
வங்கி க்கிளையினராலும், மக்கள் வங்கி ஊழியர் சங்கத்தினராலும் இன்று 04/04/ 2021......................
"வல்வை 21 நண்பர்கள்" குழுமம் சார்பாக யா/ வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு ரூபாய் 53000/- பெறுமதியில் 07 மின் விசிறிகள் மற்றும் 02 மின் விளக்குகள்
பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் புதிய அதிபராக உபாதிபர் திரு தம்பையா கலைச்செல்வன் அவர்கள் இன்று காலை பதவியேற்றார். கல்லூரியின் ஆசிரியராக தொண்ணூறுகளின்.......................
இந்தியாவில் பட்டப் படிப்பு, பட்டப்பின் படிப்பு மற்றும் ஆராய்ச்சி / கலாநிதி கற்கை நெறிகளுக்கான புலமைப் பரிசில்களுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் விண்ணப்பங்களை.........
Spectrum Institute of Science and Technology (SIST) இலங்கை ரீதியில் ஒழுங்கு செய்த “An invention that could have saved 2020” என்னும் தலைப்பிலான ஆங்கிலக் கட்டுரைப் போட்டியில், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி
அரசாங்க அச்சகத்தினால் அச்சிடப்பட்ட அப்பியாசக் கொப்பிகள் 20 சதவீதக் கழிவுடன் சதோச விற்பனை நிலையங்களில் இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் பந்துல
சூயஸ் கால்வாயில் கடந்த 6 நாட்களாக தரை தட்டியிருந்த உலகின் அதி பாரிய கொள்கலன்கலன் கப்பல்களில் ஒன்றான MV Ever Given கப்பல் சற்று முன்னர் மீட்க்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினரால்.........................
பருத்தித்துறை உதைபந்தாட்ட அணிகளிற்கிடையிலான FA கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்றைய தினம் (27/03/2021) இடம்பெற்ற ஆட்டத்தில் வல்வை அணியினை எதிர்த்து கட்டைக்காடு
தொண்டைமானாற்றில் 1909 ஆம் ஆண்டில் பிறந்த நவரத்தினசாமி அவர்கள், அரசினர், தொழிற்பகுதியில் போதக ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்த போது பாக்குநீரினையை....
உலகின் அதி நீள தர கொள்கலன் கப்பல் Ever Given சுயஸ் கால்வாயில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது தரை தட்டியதால் சுயல் கால்வாய் வழியான கப்பல் போக்கு வரட்டும் முற்றாக ஸ்தம்பிதம்
வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையின் கால்கோள் விழா நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. விக்னேஸ்வரா பாலர் பாடசாலையின் உபதலைவர் திரு.க.சுரேந்திரதாஸ் தலைமையில் இடம்பெற்ற