வருடா வருடம் நெடியகாடு இளைஞர்களால் தைத்திருநாளன்று மேற்கொள்ளப்பட்டுவரும் மார்கழ்ப் பிள்ளையார் எடுக்கும் பொம்மலாட்ட நிகழ்வானது இவ்வருடம் கொரோனா வைரஸ் பரவல்...
கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வந்த மார்கழி மாத பிள்ளையார் வைத்தல் மற்றும் சங்கூதி ஆகியவற்றின் இறுதி நாள் இன்றாகும். தமிழ் மாதங்களில், மார்கழி மாதம் தெய்வீக மாதமாக...
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி மஹால் வலிந்துதவு சமூக சேவை அபிவிருந்திக்குழுவினூடாக வறுமைக் கோட்டிற்குற்பட்ட மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் ...
வடமராட்சி உட்பட யாழில் நேற்று பிற்பகலில் இருந்து தொடர் மழை பெய்து வருகிறது. வங்காள விரி குடாவில் இலங்கைக்கு அண்மித்து ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக...
தொண்டைமானாறு இந்து அபிவிருத்தி நிலையத்தின் கீழ் இயங்கும், அறநெறிப் பாடசாலை ஊடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சுயதொழில் விருத்திக்கு தெரிவுசெய்யப்பட்ட 3 ...
இன்றைய நாளான ஜனவரி 10 ஆம் திகதி மாநாட்டுக்கு வருகை தந்திருந்த அறிஞர்கள் கெளரவிப்பு மற்றும் விருது வழங்கல் என்பன யாழ் திறந்த வெளி அரங்கில் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது....
கேசவராஜன் ஈழத்தில் முப்பது ஆண்டுகளாகச் சினிமா முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர். ஈழ விடுதலைப்போராட்டச் சினிமாவில் பங்களித்தவர். நிதர்சனம் என்ற விடுதலைப் புலிகளின்...
அனைத்துலக தமிழாராச்சி மன்றம் பாரீசில் எடுத்திருந்த மூன்றாவது மாநாட்டிலே, நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஈழத் திருநாட்டிலே நடைபெறவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அந்தத் ..
மார்ச் மாதம் முதல் வாரத்தில் இலங்கை மக்களுக்கு கொவிட் தடுப்பு மருந்தை வழங்க முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தடுப்பூசியைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் ...