Valvetithurai.ORG ஆனது பத்தாவது வருடத்தில் காலடி எடுப்பதை வாழ்த்தும் முகமாக ஒரு ஓரங்க நாடகத்தை சிவபிரானும், உமாதேவியாரும் வாழ்த்துவதாக அமைத்துள்ளார்..............
உழைப்பிற்கான வருமானம் குறைவடைந்து வாழ்க்கைச்செலவுகள் பலமடங்கு அதிகரிக்கும் ஓர் நெருக்கடிமிக்க காலகட்டத்தினுள் நாம் இன்று தள்ளப்பட்டிருக்கிறோம். நள்ளிரவில்......................
சுகாதார அமைச்சினால் ஒக்டோபர் 16 முதல் எதிர்வரும் 31 வரையான புதிய சுகாதார வழிகாட்டுதல் கோவை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய வீட்டிலிருந்து.....................................................
க.பொ.த (உ/த) இல் கல்வி பயிலும் 18 மாணவர்களுக்கு நேற்றய தினம், கம்பர்மலை கலாவாணி சனசமூக நிலையத்தால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த..........
கடந்த ஒன்பது நாட்கள் இடம்பெற்று வந்த நவராத்திரி விழாவின் இறுதி நாளான இன்று மானம்பூ நிகழ்வு வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் வீதியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்துக்களின் நீண்ட பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரியின் இறுதி நாளான 9 ஆம் நாள் நேற்று பரவலாக அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன்.............................
நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின் போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும்........................
இந்த வருடத்தின் இதுவரையான மழைவீழ்ச்சி நிலவரப்படி யாழ்.மாவட்டத்தில் பருத்தித்துறையில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 200.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத்...........