Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்றைய தினம் நண்பகல் நடைபெற்றது. காலை 8 மணியளவில் ஆரம்பமான விசேட............................
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் சப்பறத் திருவிழா நேற்றைய தினம் இரவு நடைபெற்றது. மாலை 7 மணியளவில் ஆரம்பமான விசேட பூசைகளைத் தொடர்ந்து...........
ஈழத் தமிழர்களின் விடுதலை உணர்வையும், போராட்டக் குணத்தையும் தனது கம்பீரமான குரலால் உலகெங்கும் எதிரொலிக்கச் செய்த ஈழத்தமிழர் ஆதரவுப் பாடகர் தேனிசை...........
திருமதி பாமினி செல்லத்துரை ஒரு போதும் நான் தந்தையின் மகள் இல்லை நூல் வெளியீடு நேற்றைய தினம் வல்வை சிதம்பரக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. கல்லூரி அதிபர்...........
110 கிலோகிராமுக்கும் அதிகமான குஷ் மற்றும் ஹாஷ் போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற, பாங்கொக்கிலிருந்து வந்த இலங்கையை சேர்ந்த 22 இளம் பெளத்த பிக்குகள், கட்டுநாயக்கா ..
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் தற்போது இடம்பெற்று வருகின்றது. வருடாந்த மகோற்சவத்தின் வேட்டை திருவிழா நேற்று இடம்பெற்றது. வேட்டை திருவிழா ...
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 8 ஆம் திருவிழாவான வேட்டைத் திருவிழா இன்று மாலை இடம்பெற்றது. மாலை சுமார் 0430 மணியளவில் அம்பாள் ....
அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு யாழ்ப்பாணம் - வடமராட்சியின் நெல்லியடி - கொடிகாமம் வீதியில் அணிஞ்சிலடியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் ....
இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இப்போது எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் எவரும் சிந்திப்பதில்லை - கதைப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை தத்தம் கட்சிப்பூசல்களை....
1986 ஆம் ஆண்டு வரை இலங்கையின் முதலாவது மிகப் பெரியதும் உலகில் நான்காவது பெரியதும் என வர்ணிக்கப்பட்ட பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி சித்திரத் தேர்..
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமானது. இன்று காலை ஆரம்பமான விசேட பூசைகளைத் தொடர்ந்து முற்பகல் சுமார் 11 மணியளவில்............
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.