முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15 வது நினைவு கூரலின் போது பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் அணியின் துணை பொறுப்பாளர் செல்வி ஷர்மிளா வரதராஜா (Councillor & Former Deputy Mayor for the London Borough of Wandsworth | Senior Community Operations Associate at Residently) அவர்கள் ஆற்றிய உரையில் ஈழத் தமிழினம் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு உச்சம் தொட்ட 15 ஆண்டுகள் முடிந்தும் இதுவரையும் அவர்களுக்கான நீதி கிடைக்கவில்லை என்பதையும் ஈழ தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அங்கு பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர் என்பதையும் அவர்களுக்கு தீர்வுகள் எவ்வாறு அமைய வேண்டும், அதற்கு சர்வதேசம் எவ்வாறான அழுத்தங்கள் கொடுக்க வேண்டும், புலம்பெயர் தமிழ் மக்கள் செய்ய வேண்டிய பணிகள் போன்ற விடையங்கள் பற்றி கூறியிருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.