வல்வை உதயசூரியன் கடற்கரையில் வருடந்தோறும் தைப் பொங்கல் தினத்தன்று இடம்பெறும் பட்டப் போட்டியில் நடாத்துவதற்கு தாம் ஆதரவு வழங்குவதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் கொழும்பில் பட்டப்போட்டி ஏற்பாட்டுக் குழுவினருக்கும் திரு.நாமல் ராஜபக்ஸவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இடம்பெறவுள்ள பட்டப் போட்டியில் திரு.நாமல் ராஜபக்ஸவும் கலந்து கொள்வார் என கூறப்படுகின்ற போதும், உத்தியோகபூர்வமாக இது பற்றி அறிவிக்கப்படவில்லை.
நாமல் ராஜபக்சவுடன் பட்டப்போட்டி ஏற்பாட்டுக் குழுவினர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: December 29, 2021 at 21:32
இயல்பாக நடத்தப்பட்ட பட்டபோட்டிக்கு அரசியல்கட்சியின் தலையீடு தேவையற்றது அவசியமற்றது இது ஊருக்குள் தேவையற்ற குழப்பங்களையும் விவாதங்கடையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்தும் .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.