லண்டனில் கடந்த 9 ஆம் திகதி அகால மரணமடைந்த தாய் ஜெயவாணி, மற்றும் 2 பிள்ளைகளான அநோபன், நதீபன் ஆகியோரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அஞ்சலிக்காக 29.01.2014 புதன்கிழமை அன்று காலை 07.45 இலிருந்து 09.45 வரையான நேரத்தில் லண்டனின் Morden Assembly Hall ,Tudor Drive ,SM4 -4PJ என்ற முகவரியில் வைக்கப்பட்டு, அதன் பின்னர் 10.15 மணியளவில் இறுதிக்கிரியைகள் Lambeth Cemetery Black shaw Road Tooting Sw17- 0OBY (1st Georges Hospital ) என்ற முகவரியில் நடைபெற்று பின்னர் தகனக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.