Central finance company ஆதிகோவில் மீனவர்களுக்கு கடன் வழங்க முயற்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2013 (திங்கட்கிழமை)
Central finance company (PLC) ஆனது வல்வெட்டித்துறை ஆதிகோவில் மீனவர்களுக்கு குறுகிய கால அடிப்படையில் கடன் வழங்க முயற்சி எடுத்துள்ளது. இது சம்பந்தமாக Central finance company யின் உத்தியோகத்தர்களால் சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கான ஒரு விளக்கம் கடந்த 14 ஆம் திகதி ஆதிகோவில் பொது மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கடன் தொகையான Rs 150 000/= விற்கு இரண்டு வருட தவணை காலமும், 16% வட்டியும் அறவிடப்படும் என Central finance company யினர் தெரிவித்திருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.