தற்போது வல்வை நகரசபையில் QR Code முறைமையினூடாக வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்களை செலுத்தும் முறையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
QR குறியீடு மூலமான கொடுப்பனவு என்பது தொடர்பு இல்லாத கட்டணம் செலுத்தும் ஒரு முறையாகும்.
இதில் mobile app மூலம் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பணம் செலுத்தப்படும்.
QR குறியீடு மூலம் கட்டணத்தைச் செலுத்த, வரியிறுப்பாளர்கள் நகர சபையினரால் காட்டப்படும் QR குறியீட்டை அவரது தொலைபேசியில் ஸ்கேன் செய்து செலுத்த வேண்டிய தொகையை உள்ளிட்டு இறுதியாக சமர்ப்பிக்க வேண்டும்.
நிகழ்நிலை ஊடான கட்டணம் செலுத்தும் முறையுடன்(online payment facilities) இதுவும் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு நகராட்சி மன்றத்தின் மக்களுக்கான சேவை வழங்கல் மேலும் மெருகூட்டப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.