Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் covid -19 (கொரோனா) நோய் தொற்றுக் காரணமாக தொடர்ந்து வரும் நாட்களில் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் உணவுப் பற்றாக்குறைக்கு...
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக இரத்தம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாண இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கு இணங்க வல்வை....
வட மாகாணத்தின் வவுனியா, யாழ்ப்பாண மாவட்டத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ....
நடைமுறையிலிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை யாழில் தளர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில்....
கொழும்பு, கம்பஹா, பத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை அதாவது மார்ச் 24 காலை 6.00 மணிக்கு....
மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மார்ச் 24,செவ்வாய்...
இலங்கையில் மட்டுமில்லை உலகம் முழுவதும் நாடு ரீதியாக கொரோனா வருத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் தரவு உடனுக்குடன் இந்த தளத்தில் பார்க்கமுடியும். கொரோனா....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.