கனடா ரொரன்ரோவில் வூட்பைன் பீச்சில் நேற்று வியாழக்கிழமை மதியம் 12:30 மணியளவில் படகு ஒன்று விபத்துக்கு உள்ளான போது வல்வெட்டித்துறை தீருவிலையைச் ஈழத்தைச்சேர்ந்த.....................................
அம்பாறை சங்கமன்கந்த இறங்குதுறைக்கு 38 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடலில் எரிபொருளுடன் வந்த கப்பலொன்றில் தீ பற்றிக்கொண்டுள்ளது. குவைத்தில் இருந்து இந்தியாவின் பாரதீப்.....................
இயற்றமிழ் போதகாசிரியர் ச. வைத்திலிங்கம்பிள்ளை அவர்கள் 1843ஆம் ஆண்டு மாசி மாதம் பூர நட்சத்திரத்தில் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இவரது தந்தையார் சங்கரநாதர் கடலோடியாகவும்...
தொண்டைமனாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை சுமார் 8.00..
கடந்த 9 நாட்களாக நடைபெற்றுவந்த வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று...
தொண்டைமானாறு செல்வசந்நிதி ஆலயத்தில் நேற்று நடைபெற்ற தேர்த் திருவிழாவில் தங்க நகைகளை பறிகொடுத்த 16 பேரிடம் சுமார் 30 பவுண் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட.........................
இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக தற்போது காணப்படும் மழையுடனான வானிலை, இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில இடங்களில்.............................
வல்வை நெடியகாடு திருச் சிற்றம் பலப் பிள்ளையார் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழாவின் இரவுத் திருவிழாவான தீபத் திருவிழா இன்று இரவு இடம்பெற்றது.தீபத் திருவிழா சில காட்சிகளை கீழே............................
வல்வை நெடியகாடு திருச் சிற்றம் பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாவின் ஒன்றான தேர்த் திருவிழா இன்று இடம்பெற்றது. காலை ஆரம்பமான..
வல்வை நெடியகாடு திருச் சிற்றம் பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாவின் ஒன்றான சப்பறத் திருவிழா இன்று இரவு இடம்பெற்றது. மாலை ஆரம்பமான விசேட.................................
Valvai Football Premier League(VFPL) நடாத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ளவுள்ள விரும்பும் வீரர்கள் மற்றும் போட்டி போட விரும்பும் அணிகள் தங்கள் பெயர் விபரங்களை 12.09.2020 க்குள் பதிவு....................
வல்வையைச் சேர்ந்த திரு.வெற்றிவேல் என்பவரால் தயாரிக்கப்பட்ட மிகவும் எளிய முறையில் அமைந்த உயிர்காப்பு அங்கி (Life Jacket) ஒன்று சிங்கள சமூக வலைத் தளங்களிலும் அதனைத் தொடர்ந்து தமிழ்....
வல்வை குச்சம் சரஸ்வதி ஆலயத்தின் மூல விக்கிரகங்கள் பிரதிஸ்டையும் கும்பாபிஷேக ஆரம்ப கிரியைகள் இன்று இடம்பெற்றன. நேற்றய தினம் ஆலயத்தின் புதிய எழுந்தருளி அம்மன்
வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவில் அங்கப் பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை.......
வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவில் அங்கப் பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற ...
2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்படுள்ளது. இதன்படி ஜனவரி மாதம் ...
வல்வெட்டித்துறை ஆதிகோவிலில் நேற்று விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன. சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் இளைஜர்கள் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி குறித்த போட்டிகள்..
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் திரு சிறீசற்குணராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள்...........
வன்னி ராச்சியத்தின் இறுதி அரசரும் வன்னி நாட்டை ஆண்ட தமிழ் மன்னரும் ஆன பண்டார வன்னியன் மற்றும் தமிழீழ விடுதலை இயயகத்தின் ஸ்தாபகர் திரு.தங்கத்துரை ஆகியோரின் பிறந்த.........