ஈழத்தமிழ் இலக்கிய முற்போக்கு எழுத்துலக முன்னோடிகளில் ஒருவரான எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் இயற்கை எய்தியமை, பேரிழப்பாகுமென கொழும்புத் தமிழ்ச் சங்கம்..............
தென்னிலங்கையில் Truth with Chamuditha என்னும் நிக்ழ்ச்சி மூலம் இனவாத சிந்தனையுடன் அணுகி பரபரப்பான நேர்காணல்களை மேற்கொண்டு பிரபலமடைந்துள்ள Chamuditha என்ற..........
முல்லைத்தீவு கண்டாவளை குமாரசாமி புரத்திலே ப்ளூஸ் டொவலப்மன்ட் பவுண்டேஷனால் காணி ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு அதற்கு 'புளூஸ் கார்டன்' என்று பெயர் .........................
தனிநபர் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் 2 குடும்பத் தலைவிமார்களுக்கு அவர்களது வேண்டுகோளின்படி அவர்களின் வியாபாரத்தை விரிவுபடுத்தும் நோக்கில் வட்டி இல்லாத நிதி உதவி..................
வல்வை கப்பல் உடையவர் கோயிலின் வருடாந்த மகோற்சவம் தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. கடந்த 11 ஆம் திகதி ஆரம்பமான வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை................
இன்று ஆடிப்பிறப்பு தினம் இந்துக்களால் அனுஸ்டிக்கப்பட்டது. ஆடிப்பிறப்பையொட்டி இன்று ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றது. இன்றைய நாளில் இங்கு யாழ்பாணத்தில்,...
இந்நூலை எழுதுவதற்கான முக்கிய நோக்கம், இலங்கைத் தமிழரைப் பற்றி ஒரு முழுமையான வரலாற்றை எழுதவேண்டும் என்பதாகும் என்கிறார் இந்நூலின் ஆசிரியர் பேராசிரியர்..............
கெண்டைக்கால் பகுதியில் ஏற்படும் வலி, வயிற்றுவலி ஆகியவையும் கொரோனாவின் அறிகுறிகளாக மாறியுள்ளன. கொரோனா தொற்றின் புதிய அறிகுறிகளாக முதுகுவலி, குமட்டல்..............................
நாளை 15 ஆம் திகதி இடம்பெறவிருந்த வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவம் நாட்டில் ஏற்பட்டுள்ள...................
மலாயாவில் (இன்றைய மலேசியா, சிங்கப்பூர்) மொழிசார் வேர்களை ஆராயும்போது தவறாமல் உச்சரிக்கப்படும் இரு விடயங்கள்; (1) மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை
2020 ஜூலை 11 ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் தொண்டமனாறுக்கு வடக்கே கடல்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது கடல் வழியாக................
நாளை (13) முதல் 17 ஆம் தேதி வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரும..................................
அரச விடுமுறை அறிவிக்கப்படவிருபபதா தெரிவிக்கப்படும் கூற்றில் எந்தவித உண்மையும் இல்லை என்று அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ..............
30 வருடங்கள் முன்பு இன்றைய நாளான 10.07.1990 அன்று வல்வெட்டித்துறை கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த இலங்கை கடற்படைக்குச் சொந்தமான 'எடித்தாரா' என்னும்.....
நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற விமானக் குண்டு வீச்சில் இடம்பெயர்ந்து தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த குழந்தைகள்.....
"The day of seafarers” கடந்த வாரம் இடம்பெற்றது. ஆனாலும் Covid 19 இன் பின்னர் கடந்த 6 மாத காலமாக மாலுமிகள் எந்தவொரு துறை முகத்திலும் இறங்க சந்தர்பம் எந்தவொரு நாடுகளாலும்......................
காங்கேசன்துறை- மகரகம வைத்தியசாலையூடாக இன்று முதல் புதிய பஸ் சேவை ஆரம்பம்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையும், அம்பலாங்கொட.....................
கொழும்பு 13 ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் பதிவான கொவிட் 19 தொற்று நோயாளர் என அடையாளங் காணப்பட்ட நபர் 19 தொற்று நோயாளி அல்ல என்;பது 5 PCR பரிசோதனைகள் மூலம் உறுதி.......
Covid-19 இன் பின்னர் மறுபடியும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கான ஒரு முயற்சியாக யாழ் வல்வை சிதம்பர கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் 27,000/- செலவில்
வல்வெட்டிதுறைப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவான்