கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதி அன்று லண்டனில் இறைபதம் அடைந்த, வல்வையை பிறப்பிடமாகக் கொண்டவரான திருமதி மீனாட்சிபிள்ளை செல்வமாணிக்கம் அவர்களின் அந்தியேட்டி நிகழ்வு எதிர்வரும் 9 ஆம் திகதி புதன் கிழமை நண்பகல் 12 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விலும் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும்கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
எம்மை ஆளாக்கி வழி காட்டிய, அன்புக்கும் பாசத்துக்கும் இலக்கணமாக திகழ்ந்த எங்கள் அன்பு தெய்வம் அமரர் மீனாட்சிபிள்ளை செல்வமாணிக்கம் (சரஸ்வதி அம்மா) அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு உடன் வந்து உதவி செய்தவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறியவர்களுக்கும், ஈமக் கிரியைகளில் கலந்து கொண்டு அஞ்சலி தெரிவித்தவர்களுக்கும், மரண அறிவித்தலை பிரசுரித்தவர்களுக்கும் எமது குடும்பம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இடம்
Hill House, Bishops ford road, Carshalton SM4 6BL, London
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.