Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சப்பறத்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. சப்பற உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நேற்றய தினம் தொண்டைமானாறு செல்வச்சசந்நிதி ஆலயத்தில் வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறி மாணவர்களின் பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் பங்கு கொண்ட ....
நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்த கப்பல் சேவைக்கு அந்தமானில்
“ஆழிக்குமரன் ஆனந்தன்” “எனப்படும் வல்வையைச் சேர்ந்த பல கின்னஸ் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான விவேகானந்தன் குமார் ஆனந்தனின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். ...
வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி கோவில் வருடாந்த திருவிழா நேற்று மாலை 06.15 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து ....
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் சுதுமலை பிரகடனம் இன்றைய நாளான 04-08-1987 அன்று, யாழ்ப்பாணம் சுதுமலையில் இடம்பெற்றது. இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம்..
வல்வெட்டித்துறையில் இன்றைய நாளான 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களும் நடைபெற்ற சம்பவம், இந்தப் பிரதேசத்தில் நடைபெற்ற மிக மிகச்....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.