உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை மார்ச் 17 தொடக்கம் மார்ச் 20 நண்பகல் வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி ஆணைக்குழுவால் அரச அச்சக கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் யூன் 2 ஆரம்பிக்கும் வகையில் விசேட வர்த்தமானி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் 27 மாநகர சபைகள், 37 நகர சபைகள் , 274 பிரதேச சபைகள் என 338 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம் பெறவுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.