யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகமுத்து துரைசுவாமி அவர்கள் 21.11.2023 அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் நாகமுத்து செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், சிவசுப்ரமணியம் கோசலையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி, சுசீலா, சிவகுமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயாளன், திருநாவுக்கரசு, தாரிணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலம்சென்ற மங்களதேவி, ஸ்ரீராம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷாந்தி, அபிநய், விசாகன், திவ்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இறுதி நிகழ்வுகளுக்கான விபரங்கள் - Funeral Details
அன்னாரின் ஈமைக்கிரியைகளும் 27.11.2023 திங்கள்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் 13.30 மணி வரை South Chapel, Rookwood Cemeteryல் இறுதிகிரியைகள் நடைபெற்று Rookwood Cemetery மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.