உடையாமணல் கல்விக் கூடத்தில் நாளை இலவச கணித வகுப்புப் பயிற்சிப் பட்டறை
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2012 (சனிக்கிழமை)
வல்வை வேம்படி உடையாமணலில் இயங்கிவரும் கல்விக் கூடத்தில் 'கணித வகுப்புப் பயிற்சிப் பட்டறை' (Maths workshop) ஒன்று நாளை காலை (18/11/12) 0800 மணிக்கு நடைபெறவுள்ளது. இலவசமாக நடைபெறவுள்ள இக்கணித வகுப்புப் பயிற்சிப் பட்டறையில் எந்தவொரு வல்வை மாணவரும் பங்குபெறமுடியும் என அறிவிக்கபட்டுள்ளது.
இப்பயிற்சிப் பட்டறைக்கு பேராசிரியர் திரு.சபாராஜேந்திரன் அவர்களும் கலந்துகொள்ளவுள்ளார்.
மேற்குறிப்பிட்ட கல்விக் கூடம் சுமார் 3 வாரங்களின் முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், சுமார் 25 வரையான மாணவர்கள் (கூடுதலானவர்கள் GCE O/L ற்கு தோற்றவுள்ளவர்கள்) தற்போது இதில் கல்வி பயின்று வருவதும் குறிபிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.