சிதம்பராக் கல்லூரி - நிறுவனர் தினமும் பரிசளிப்பு விழாவும்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2012 (வெள்ளிக்கிழமை)
யாழ் வல்வை சிதம்பராக் கல்லூரியின் 2010/2011 ஆம் ஆண்டிற்கான நிறுவனர் தினமும், பரிசளிப்பு விழாவும் 11/11/12 ல் கல்லூரியின் கலையரங்க வளாகத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
வல்வை பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில், பிரதம விருந்தினராக திரு.R.S.சிவசுப்ரமணியம் (ஓய்வு பெற்ற ஏற்றுமதி / இறக்குமதிக் கட்டுப்பாட்டாளர், தலைவர் பழைய மாணவர் சங்கம், கொழும்பு) அவர்களும், மற்றும் சிறப்பு விருந்தினர்களாக திரு.ச.இராமச்சந்திரன் (கோட்டக் கல்விப் பணிப்பாளர், பருத்தித்துறை) & திரு.வ.வேலும் மயிலும் (ஓய்வு பெற்ற பிரதேசசெயலர்) ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். கலாநிதி அ.சபாராஜேந்திரன் (ஓய்வு நிலைப் பேராசிரியர், சிங்கப்பூர்)அவர்கள் சிறப்பு பேருரை வழங்கவுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.