Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதில் தற்போது அமுலில் உள்ள வெட்டுப்புள்ளி (Z.Score) முறையை மறுசீரமைக்க இருப்பதாக கல்வி, விளையாட்டுத்துறை,....
9 வயதுடைய நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆலய அர்ச்சகர் உதவியாளர் உள்ளிட்ட இருவரது ....
இந்துகளின் நிகழ்வுகளில் ஒன்றான திருக்கார்த்திகை விளக்கீடாகிய இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வெட்டி வேவில் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று மாலை ...
கந்தபுராணத்து வள்ளியம்மை திருமணப்படல மூலமும், உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் இயற்றிய உரையும் (மீள்பதிப்பு) ஆகிய நூல் வெளியீடு நாளை வெள்ளிக்கிழமை காலை 09.30 மணிக்கு ...
இந்துகளின் நிகழ்வுகளில் ஒன்றான திருக்கார்த்திகை விளக்கீடாகிய இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார்....
தேசிய மட்ட போட்டியில் வடமாகாணம் சார்பாக ஹாட்லிக் கல்லூரி மாணவன் செல்வன் ர.றஜிந்தன் Engineering Technology & Manufacturing பிரிவில் 2ம் இடத்தினையும், யாழ் இந்துக்கல்லூரி மாணவன் ....
இந்துகளின் நிகழ்வுகளில் ஒன்றான குமாராலய தீபம் தொண்டைமானாற்றில் அமைந்துள்ள செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. குமாராலய தீபமாகிய ..
இந்துகளின் நிகழ்வுகளில் ஒன்றான குமாராலய தீபம் வல்வெட்டித்துறை தீருவிலில் அமைந்துள்ள வயலூர் முருகன் ஆலயத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. குமாராலய தீபமாகிய விளக்கீடு நேற்று மாலை ..
பருத்தித்துறை கடற்கரையில் சிரமதான பணி ஒன்று நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த சிரமதான பணியில் பருத்தித்துறை லங்கா எரிபொருள் நிலையம், பருத்தித்துறை ....
கொழும்பில் நேற்று நடைபெற்ற SRI LANKA OPEN SHOTOKEN காரத்தே போட்டியில் (SRI LANKA OPEN SHOTOKEN KARATE CHAMPIONSHIP) வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாணவர்கள் .....
2020 ஆம் ஆண்டுக்கான திருமணமான பெண்களுக்கான உலக அழகிப் Mrs. World 2020 போட்டியில் இலங்கையை சேர்ந்த கரோலின் ஜூரி உலக அழகிக்கான மகுடத்தை பெற்றுள்ளார். 35 வருடங்களுக்கு ...
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்துள்ள நிலையில் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வருகை தரும் நீரினால் இரணைமடு ....
தொடராக பெய்துவரும் மழை காரணமாக தொண்டைமானாறு நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. இந் நீர்த் தேக்கத்தில் மழைநீரானது மேவிப்பாய்வதால் ....
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 2 வான் கதவுகள் 6 அங்குல அளவில் இன்று (06) காலை 8 மணி அளவில் திறக்கப்பட்டுள்ளன. இரணைமடு குளத்தின் நீரேந்த பகுதிகளில் தொடர்ச்சியாக ...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.