Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வாக்காளர் பட்டியலில் தமது பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கும் அணைத்து வாக்காளர்களும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும் என்று தேர்தல்....
வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் சனிக்கிழமை (09.11.2019) காலை 09.00 மணியளவில் பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில்...
வங்காள விரிகுடா கடற்பரப்பில் காணப்பட்ட ஆழமான தாழமுக்கம் ஒரு சூறாவளியாக விருத்தியடைந்து வட அகலாங்கு 13.8N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 89.3 E இற்கும் அருகில்...........................
வீட்டின் சொந்தக் காரர்கள் அலுவலகம் சென்றதை சாதமாகப் பயன்படுத்தி பட்டப் பகலில் கதவினை உடைத்து உள் சென்ற திருடர்கள் அங்கிருந்த 23 பவுண் தங்க நகைகள..............
வல்வெட்டித்துறை நெடியகாட்டைச் சேர்ந்த திருமதி மேகரஞ்சிதம் சக்திவேல் அவர்கள் தனது 101 ஆவது வயதில் இன்று காலை கொழும்பில் காலமானார். அன்னாரின்.............
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை கொண்ட அரசியல் அமைப்பை 1978 ஆம் ஆண்டு உருவாக்கிய போது துணை ஜனாதிபதி முறைமை என்ற ஒன்று அதில் திட்டமிட்டு...........................
இந்தியாவில் புதுடெல்லியை பாதித்துள்ள வாளிமாசடைதலினால் எற்பட்டுள்ள பாதிப்பு தற்பொழுது இலங்கையை பாதித்திருப்பதாக தேசிய கட்டிட மற்றும் ஆய்வு நிறுவனம் ....
கணவன் குளிப்பது இல்லை எனக் காரணம் குறிப்பிட்டு மணநீக்கம் கேட்டு மனைவி தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து கட்டளையிட்டது. நீங்கள்.....................
வல்வெட்டித்துறை கலை இலக்கிய மன்றம் வருடந்தோறும் நடாத்தும் கலை இலக்கிய பெருவிழாவினை முன்னிட்டு இவ்வருடம் நடாத்தப்படட கலை இலக்கிய போட்டி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.........
அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.16 ஆம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தினால்....
மொரட்டுவ பல்கலைக் கழக தமிழ் இலக்கிய மன்றத்தின் தமிழ் மாணவ பேச்சாளர்களை இனம் காணும் ‘சொற்கணை 2019’ இன்று கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில்.....................
ரெலோ அமைப்பில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் விலகியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின்.................
கடந்த 5 நாட்களாக நடைபெற்றுவரும் கந்தசஷ்டியைத் தொடர்ந்து வல்வை சிவன்கோவிலிலும் நேற்று மாலை சூரன்போர் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.நேற்று பிற்பகல் 04.00 மணிக்கு....
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை இம் மாதம் 10 திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்திய விமான நிறுவனமான....................
நான் போட்டியில் இருந்து விலகாவிட்டால் என்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ரெலோ தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தான் நான் அறிந்துள்ளேன். எந்தவித கடிதங்களும்..........
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.