Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் இன்று ஆசிரியர் தின நிகழ்வுகள் நடைபெற்றது. பாலர் பாடசாலை முகாமைத்துவக் குழுவின் ஏற்பாட்டில்........................
இம் முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை......
1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாள் மாலை 05 05 மணியளவில், பலாலியில் சயனைற் என்னும் நஞ்சு உட்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் புலேந்திரன்....
ஜனாதிபதி தேர்தல் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மத்திய நிலையத்திற்கு..................
கணபதி பாலர் பாடசாலையில் இன்று நவரத்திரி விழாவினை முன்னிட்டு பாலர்களிற்கான பூ கோலம் போடுதல் போட்டி நடைபெற்றது. போட்டியின் சில ஒளிப்படங்களை கீழே காணலாம்.
மூத்த பிரஜைகளுக்கான கௌரவிப்பு மற்றும் மூதியோர் தின நிகழ்வும் இன்றைய தினம் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் வல்வை......................
பருத்தித்துறை சாரண மாவட்ட பாசறை நிகழ்வில் வல்வெட்டித்துறை சிதம்பர கல்லூரி முதன்மை நிலை பெற்று சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை சாரண மாவட்.........................
சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியின் 90 ஆவது ஆண்டு விழாவினை முன்னிட்டு அழைக்கப்பட்ட 21 வயது பாடசாலை அணிகளுக்கு இடையிலான கரபந்தாட்ட போட்டியில் தொண்டைமானாறு.................
வல்வெட்டித்துறை நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மடம் ,அதன் உரித்தாளர்களால் ஆலய பொதுச் சபையின் அனுமதியுடன் மீள் நிர்மானம்...............................
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியாகவும் அகிம்சையின் தந்தை என்றும் உலகம் முழுவதும் போற்றப்படும் மகாத்மா காந்தியின் 150 வது ஜனன தினத்தை முன்னிட்டு ஏற்பாடு.....
வட கிழக்கு பிரீமியர் லீக் - உதைபந்தாட்டச் சுற்றின் இறுதிப் போட்டியில் வல்வை எப்சி அணி ரில்கோ கொங்கியூரஸ் அணியை எதிர்த்து மோதவுள்ளது. இறுதிப் போட்டி எதிர்வரும்..................................
வல்வெட்டிதுறையின் ஊரணிப் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நாளை முதல் பெட்ரோல் விநியோகம் இடம்பெறவுள்ளது நிலையத்தின் உரிமையாளர்..............................
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் இன்று சிறுவர் தினத்தினை முன்னிட்டு சிறுவர் தினமும் கொண்டாடப்பட்டது. சிறுவர் தினத்தைச் சிறப்பிக்கும்.......................
சாதனை வீரன் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான அமைக்கப்பெற்றுள்ள..........................
வல்வை சிவகுரு வித்தியாசாலை மானவர்களின் சிவதீபம் 2 மலர் வெளியீடு இன்று இடம்பெறவுள்ளது. முன்னாள் அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் தலமையில் மாலை 3.......................
தெற்காசிய நாடுகளுக்கான வட கிழக்கு பருவமழையின் முன்னறிவிப்பின்படி இந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளுக்கு வட கிழக்கு பருவமழை இயல்பு அளவை....
வடமாகாண கராத்தே போட்டிகள் (northern province karate do championship 2019) நேற்றும், நேற்று முன்தினமும் யாழ் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது. ஸ்ரீ லங்கா கராத்தே தோ....
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றம் 10 வது கலை இலக்கிய பெருவிழாவினை முன்னிட்டு, வருடாவருடம் நடாத்தும் கலை இலக்கிய போட்டிகள் சனிக்கிழமை மற்றும்..............................
வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று காலை 09.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 17 தினங்கள் நடைபெறவுள்ள...
வல்வெட்டித்துறை ஞானதெனி ஞானவைரவர் ஆலய திருப்பணி வேலைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ் ஆலயம் 1800 ஆம் ஆண்டு யாழ் மாவட்ட செயலகத்தில் வல்வை மக்கள் ...
வடமாகாண அதிபர்கள், ஆசிரியர்கள் இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தொழிற்சங்க இணைந்து நடத்தும் சுகவீனப் போராட்டத்திற்கு வல்வெட்டிதுறையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.