Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
1959ல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து பின்னர் தடைப்பட்டுப்போன ஈழநாடு பத்திரிகை மீண்டும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரத் தொடங்கியிருக்கின்றது. அதன் வெளியீட்டு..................
வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் நேற்று காலை 08.30 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர்..............
துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (கம்பெரலிய) கீழ் நெடியகாடு இளைஞர் கழகத்தினூடாக (Youth Club) நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக...................................
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னை நகரத்திற்கு முதலாவதாக பயணிக்கும் எயார் இந்தியா நிறுவனத்தின் AL 9 102 பயணிகள் விமானத்தில்..............
ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு பெறுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய ...
சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு எடுத்த தீர்மானம் பிழையானது. நமது ஆதரவு சிவாஜிலிங்கத்திற்கே என தீர்மானம்....
வாக்காளர் பட்டியலில் தமது பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கும் அணைத்து வாக்காளர்களும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும் என்று தேர்தல்....
வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் சனிக்கிழமை (09.11.2019) காலை 09.00 மணியளவில் பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில்...
வங்காள விரிகுடா கடற்பரப்பில் காணப்பட்ட ஆழமான தாழமுக்கம் ஒரு சூறாவளியாக விருத்தியடைந்து வட அகலாங்கு 13.8N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 89.3 E இற்கும் அருகில்...........................
வீட்டின் சொந்தக் காரர்கள் அலுவலகம் சென்றதை சாதமாகப் பயன்படுத்தி பட்டப் பகலில் கதவினை உடைத்து உள் சென்ற திருடர்கள் அங்கிருந்த 23 பவுண் தங்க நகைகள..............
வல்வெட்டித்துறை நெடியகாட்டைச் சேர்ந்த திருமதி மேகரஞ்சிதம் சக்திவேல் அவர்கள் தனது 101 ஆவது வயதில் இன்று காலை கொழும்பில் காலமானார். அன்னாரின்.............
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை கொண்ட அரசியல் அமைப்பை 1978 ஆம் ஆண்டு உருவாக்கிய போது துணை ஜனாதிபதி முறைமை என்ற ஒன்று அதில் திட்டமிட்டு...........................
இந்தியாவில் புதுடெல்லியை பாதித்துள்ள வாளிமாசடைதலினால் எற்பட்டுள்ள பாதிப்பு தற்பொழுது இலங்கையை பாதித்திருப்பதாக தேசிய கட்டிட மற்றும் ஆய்வு நிறுவனம் ....
கணவன் குளிப்பது இல்லை எனக் காரணம் குறிப்பிட்டு மணநீக்கம் கேட்டு மனைவி தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து கட்டளையிட்டது. நீங்கள்.....................
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.