Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழகத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு விழா இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆரம்பமானது...
வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்கமானது தொடர்ச்சியாக 5 ஆவது ஆண்டாக நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் ...
வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்கமானது தொடர்ச்சியாக 5 ஆவது ஆண்டாக நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடர் ..
டென்மார்க்கில் வருடாவருடம் நடைபெறும் மிஸ் யூனிவேர்ஸ் எனப்படும் அழகுராணி போட்டியில் முதற் தடவையாக ஈழத் தமிழ் பெண்மணியான நர்வினி டேரி ரவிசங்கர் இறுதி சுற்றுக்கு...
வல்வெட்டித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தினுள் கீழ்க்குறிப்பிட்டுள்ள செயற்பாடுகளை கட்டுப்படுத்தி நகர சபை கட்டளைச் சட்டம் மற்றும் துணை விதிகளுக்கமைய ...
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்திய வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டிகள் நேற்று தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக ...
திரு.ந.அரியரட்ணம் அவர்கள் எழுதியுள்ள ‘சந்நிதியான் அற்புதங்கள் -பாகம் 9’ மற்றும் ‘சாதனைக்கு வித்திட்ட மண்-ஆழிக்குமரன் ஆனந்தன் பற்றியது’ ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா நேற்று...
வல்வெட்டித்துறை உட்பட்ட யாழின் வடமராட்சி பிரதேசத்தைக் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து கைப்பற்றுவதற்காக, இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையான
திரு.ந.அரியரட்ணம் அவர்கள் எழுதியுள்ள ‘சந்நிதியான் அற்புதங்கள் -பாகம் 9’ மற்றும் ‘சாதனைக்கு வித்திட்ட மண்-ஆழிக்குமரன் ஆனந்தன் பற்றியது’ ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா ...
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்கு உட்பட்ட வல்வை சனசமூக சேவா நிலையத்தினரால் வல்வை இயற்றமிழ் போதகாசிரியர் ஸ்ரீ.ச.வைத்திலிங்கபிள்ளை புலவர் அவர்களின் திருவுருவசிலை ...
பிரம்மஸ்ரீ கா.நீலகண்ட குருக்கள் (பிரம்மஸ்ரீ மனோகர குருக்களின் பேரனார்) சிவன் கோவிலின் பிரதம குருவாக இருந்த காலத்தில் (1930-1954) பிற்பகுதியில், மேற்கு வாசல் கோபுர வேலைகள்...
பிரிட்டிஷ் சிப்பிகளை (British oysters) ஆங்கிலக் கால்வாயினூடு காவிச் சென்று, உலகில் முதலாவது சரக்கினை எடுத்துச் சென்ற ஆளில்லா கப்பல் என்னும் பெருமையைப் பெறுகின்றது Sea Kit................
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.