Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறை நகர சபை பிரதேசத்தில் பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்கும் செயற்திட்டத்தின் கீழ் வடமராட்சி நல்லொழுக்க கழகத்துடன் இணைந்து...
பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரிதி அமைச்சர் ...
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம் திறப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது. நீச்சல் தடாகம் நாளை திறக்கப்படும்...
கடந்த 22 ந்திகதி கொழும்பில் நடைபெற்ற யோகாசன வெற்றியாளர் 2019 போட்டியில் வல்வை ஆனந்த யோகலயாவைச் சேர்ந்த மாணவர்கள் பலரும் பங்குபற்றியிருந்தார்கள். இப்போட்டியில் மதுமினா ...
2019ம் ஆண்டுக்கான FA கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் வரிசையில் இன்று முதல் சுற்று ஆட்டத்தில் வல்வை அணியை எதிர்த்து கொற்றாவத்தை...
வல்வை நெடியகாட்டில் புதிய கணபதி பாலர் பாடசாலை மற்றும் கணபதி மஹால் ஆகியவற்றிற்கு அருகாமையில் பிரதான வீதியோரமாக நின்ற பல வருடகால இத்தி மரம் நேற்று..............
கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை தர முயர்த்தகோரி மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதராவாக வல்வை நகர சபையும் இன்று காலை தொடக்கம்..
போதைப்பொருள் பாவனை, போதைப்பொருளுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் 26 ஆம் திகதி சர்வதேச நிகழ்வு இடம்பெறுகிறது. இந்த தினத்தை ...
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபாகர்த்த சர்வதேச தரத்திலான நீச்சல் தடாகம் எதிர்வரும் 30ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ...
கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை தர முயர்த்தகோரி மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதராவாக வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர், துணைத்...
அகில உலக கலைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக கலைஞர் மாநாடு இலங்கையில் 2020 இல் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் உலகெங்கும் வாழ்கின்ற சகல தமிழ் கலைஞர்களின்.......
பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் பாடசாலை பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட பூப்பந்தாட்டத்தில் 20 வயது பெண்கள் பிரிவில் வெற்றி பெற்று சம்பியனானது. போட்டியின் ...
வல்வெட்டித்துறையில் எதிர்வரும் 30 ஆம் திகதி திறக்கப்படவுள்ள ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகத்தினை ஒளியூட்டு வதற்கு 1 கோடி ரூபா செலவில் சூரிய மின்கலங்களும், மின்பிறப்பாக்கி ..
வல்வை தீருவில் வயலூர் முருகன் கோயில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. பத்து நாட்கள் இடம்பெறும் மகோற்சவத்தின் தேர்த் திருவிழா ..
வல்வெட்டித்துறையில் எதிர்வரும் 30 ஆம் திகதி திறக்கப்படவுள்ள ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகத்திற்கு தேவையான நீரை உற்பத்தி செய்வதற்கு (கடல் நீரை நன்னீராக்குவதற்கு) 1.8 கோடி ரூபா ...
வல்வெட்டித்துறையில் நேற்று முன்தினம் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது 60 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம் எதிர்வரும் 30 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. இத்திறப்பு..
நாடளாவிய ரீதியில் இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களது ஆன்மீகம் மற்றும் பண்பாட்டு அடிப்படையிலான ஆளுமைப் பண்புகளை விருத்தி செய்யும் நோக்கோடு பின்வரும் ஆக்கதிறன் ...
பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை கடலில் கொட்டும் நாடுகளின் பட்டியலில் இலங்கை ஐந்தாமிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகின் பல ..
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.