Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
கடந்த 30 வருடங்கள் முன்பு, அதாவது 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, வல்வையில் படுகொலை செய்யப்பட்ட 63 பொது மக்கள் ஞாபகார்த்த நினைவஞ்சலி நிகழ்வு இன்று காலை..........................
கடந்த 30 வருடங்கள் முன்பு, அதாவது 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, வல்வையில் படுகொலை செய்யப்பட்ட 63 பொது மக்கள் ஞாபகார்த்த நினைவஞ்சலி ஒன்று நாளை காலை ...
யா/தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலயத்தில் உயர்தர மாணவர் மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடல் கடந்த 13 ஆம் திகதி உயர்தர மாணவர் மன்றத் தலைவர் செல்வன் க. யதுசன் தலைமையில் ...
வல்வெட்டித்துறையில் நாளைய நாளான 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களும் நடைபெற்ற சம்பவம், இந்தப் பிரதேசத்தில் நடைபெற்ற மிக மிகச் ...
இன்று முதல் கொழும்பு கோட்டைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் புதிய ரயில் சேவையில் ஈடுபட இருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கு அமைவாக 4081 என்ற இலக்க ரயில்...........
வல்வெட்டித்துறை உதயசூரியன் வீதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் கோயிலின் வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 22ஆம் திகதி திங்கட் கிழமை அன்று கொடியேற்றத்துடன்...
வல்வை பிரித்தானியா நலன்புரிச் சங்கத்தின் பல செயற்பாடுகளில் ஒன்றான வாழ்வாதார கொடுப்பனவு இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.விநாயகபுரம் கிளிநொச்சில்......................
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தைச் சார்ந்த செல்வி.ஸ்ரீகரன் கனுஜா கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்தின் ...
கரவெட்டி இளைஞர்கள் அமைப்பினால் ஈழத்தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டுவண்டி சவாரிப்போட்டி ஒன்று எதிர்வரும் 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை.................
வல்லையில் யாழ்பாணம் பருத்தித்துறை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் ரக கனரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள நீர் நிலைப் பகுதிக்குள்...........
தற்பொழுது கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும்
வல்வெட்டித்துறை ஊரணிப் பகுதியில் 30 கிலோ கஞ்சாவுடன் நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து.......................
யாழ் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர் கொழும்பு கிளையின் 63 ஆவது பொதுக் கூட்டம் கடந்த 21 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. கீழே படத்தில் அன்றைய நிகழ்விற்கு சிறப்பு............
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.