Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாக்களில் ஒன்றான தேர்த் திருவிழா இன்று பிற்பகல் இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விசேட பூசைகளின் பின்னர்..
நடைபெற்றுவரும் வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் அழித்தல் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை ஆரம்பமான ...
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 13 ஆம் திருவிழாவான சப்பறத் திருவிழா நேற்று இரவு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இரவு 7 மணிக்கு ஆரம்பமாகியிருந்த வசந்த ..
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த உற்சவத்தின் பிரதான திருவிழாக்களில் ஒன்றான புலி வேட்டைத் திருவிழா நேற்று இரவு இடம்பெற்றது. திருவிழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் பெண்களின்
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே... 38 திருக்கோயில்களால் ஊரைக் கட்டமைத்தவர்கள் வல்வெட்டித்துறை மக்கள். இவ்வருடம் வல்வெட்டித்துறையின் வரலாறும்...............
லண்டன் வல்வை புளூஸ் நண்பர்களின் அனுசரணையுடன் வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுத் தொடர் தற்பொழுது தீருவில் ..
தற்பொழுது நடைபெற்றுவரும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான உற்சவகங்களில் ஒன்றான புலிவேட்டைத் திருவிழா நேற்று இரவு இடம்பெற்றது. உற்சவத்தில் பாரம்பரிய...
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 72 வைத்து ஆண்டு விழாவை முன்னிட்டு தற்பொழுது பெரு விளை யாட்டுக்கள் நடைபெற்று வருகின்றது. இதன் வரிசையில் ...
நடைபெற்று வரும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா இன்று இடம்பெறவுள்ளது. உற்சவத்தின் வசந்த மண்டப பூசை பிற்பகல் 1 மணிக்கு...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.