Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தால் தைப்பொங்கல் தினத்தன்று வருடம் தோறும் நடாத்தப்படும் பட்டப் போட்டியில் இந்தவருடம் கடந்த வருடத்தை விட அதிகளவு பட்டங்கள் போட்டியில்...
வல்வையில் வருடந்தோறும் இடம்பெறும் மாபெரும் பட்டப் போட்டிக்கான ஏற்பாடுகள் தற்பொழுது தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது. வழமைக்கு மேலாக இந்தமுறை உதயசூரியன் கடற்கரை மற்றும் உதயசூரியன் வீதியை...
பாண்டிச்சேரி காரைக்காலில் கடந்த 07/01/2018 அன்று நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில்
வல்வையை பூர்வீமாகக் கொண்ட செல்வி மோகன் துவாரகா வெற்றி பெற்றுள்ளார். இவர் நடைபெற்ற ....
யாழ்ப்பாணத்தில் 9 ஆவது முறையாக 'யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி' எதிர்வரும் 26 ஆம் திகதி
ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்த வர்த்தக கண்காட்சி...
இதனைத் தொடர்ந்து இன்றைய நாளான ஜனவரி 10 ஆம் திகதி மாநாட்டுக்கு வருகை தந்திருந்த அறிஞர்கள் கெளரவிப்பு மற்றும் விருது வழங்கல் என்பன யாழ் திறந்த வெளி அரங்கில் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது ஆனாலும் குறித்த...
வங்காள விரிகுடாவில் காலநிலை தொடர்பிலான Monsoon intra – Seasonal oscillation conference on oceanography of bay of Bengal என்ற சர்வதேச மாநாடு நாளை ஆரம்பமாகவுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி....
அடுத்த மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு
இரண்டு கட்டங்களின் கீழ் இடம்பெறவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர்
ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க...
வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப்பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகிகள் தெரிவும் நேற்று முன்தினம் (07.01.2018) சிறந்த முறையில் நடைபெற்றது. அக வணக்கத்துடன் ஆரம்பமான பொதுக்கூட்டம், ...
அனைத்துலக தமிழாராச்சி மன்றம் பாரீசில் எடுத்திருந்த மூன்றாவது மாநாட்டிலே, நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஈழத் திருநாட்டிலே நடைபெறவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அந்தத் தீர்மானத்திற்கு
தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய இணையத்தளத்தின் பெயர் www.elections.gov.lk என்பதாகும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பலவருடங்களாக பயன்படுத்தப்பட்டுவந்த தேர்தல் செயலகத்தின் அதாவது தேர்தல்
வங்காள விரிகுடாவில் உருவாகி மன்னார் வளைகுடா ஊடாக அரபியக் கடலின் வடக்கு எல்லை வரை குஜராத் கரையிலிருந்து மிக தொலைவு வரை 2,400 கிலோமீட்டர்கள் வரை கடந்த 40 வருடத்தில் பிரயாணம் செய்த ....
பாக்கு நீரிணையை நீந்தி உலக சாதனைககள் பலவற்றை நிலைநாட்டிய நீச்சல் வீரர் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தனின் பெயரில் வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம் அமைக்கப்படவிருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர்...
உள்ளுராட்சி மன்றங்களுக்கான வரிகளை ஒன்லைன் மூலம் செலுத்துவதற்கான வாய்ப்பு
ஏற்படுத்தப்பட்டுள்ளது. இ-லோக்கல் கவர்மென்ட் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் உரிய வலையமைப்பின் கீழ்...
விவசாய உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யும் துறைமுகமாக திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை...
நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தபால் மூலம் வாக்குப்பதற்கு விண்ணப்பித்துள்ளவர்களில் 560,000 பேரின் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளனவென தேர்தல்கள் ஆணைக்குழு..
பருத்தித்துறையில் மாகாண மேல் நீதிமன்றம் அமைக்க வழிவகுக்கும் வகையில் இராணுவத்தினர் வசமுள்ள நீதிமன்றக் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ....
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் தேர்தல் காரியாலயங்கள் அனைத்தும் இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. குறித்த ...
கோடியாக்கரையிலிருந்து முத்துமாரி அம்பாள் எங்கள் மன்னுக்கு ஓடிவந்து அமர நாங்களெல்லாம் ஏன்
பரதேசம் போனோம். எங்களை எல்லாம் பவுத்திரமாக புலம்பெயர் மண்ணுக்கு அனுப்பி வைத்தவள். நாங்கள் வல்வையர்கள்...
மன்னாரில் உள்ள கணேசபுரம் ஆரம்பப்பாடசாலை கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் ஆதரவுடன்
புத்தாண்டு தினத்தில் திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களுக்கு வேண்டிய உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு ....
உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. வல்வெட்டித்துறை நகரசபை பிரிவில் மொத்தம் 6055 வாக்காளர்கள் வாக்கு அளிக்க தகுதி பெற்றுள்ளனர்.கீழே ஒவ்வொரு வட்டாரத்திலும் .....
வல்வை பட்டத்திருவிழாவிற்கு இந்தியாவில் இருந்து வரும் சுப்பர் சிங்கர் பாடகர்களும், நகச்சுவை
நடிகர்களும் தைப் பொங்கல் தினத்தில் 2 மணிக்கு நடைபெறவுள்ள வல்வை பட்டத்திருவிழா 2018 ஜ தொடர்ந்து மாலை...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.