Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நேற்று 21.05.16 நிறைவுபெற்றது. நேற்று காலை விநாயகப் பெருமான் தீர்தோற்சவ நிகழ்வு ஊரணி தீர்த்தக் கடற்கரையில் இடம்பெற்றதைத் தொடர்ந்து, விநாயகப் பெருமான் நெடியகாட்டு திருச்சிற்றம்பல
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் இன்று 2 1 ஆம் திகதி காலை இடம்பெறது. விநாயகப் பெருமான் தீர்தோற்சவ நிகழ்வு ஊரணி தீர்த்தக் கடற்கரையில் இடம்பெற்றதைத் தொடர்ந்து, விநாயகப் பெருமான் நெடியகாட்டு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் வந்தடைந்தார்.
இது தற்பொழுது (இலங்கை நேரப்படி மாலை 6 மணி) பருத்தித்துறைக்கு வடகிழக்காக சுமார் 650 கடல் மைல்கள் (900 கிலோமீட்டர்கள்) தொலைவில் விசாகப்பட்டினத்திற்கு கிழக்காக மையங்கொண்டு இலங்கையை விட்டு நகர்ந்துவருகின்றது. வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல் ஒருபோதும் தெற்கு திசைநோக்கி நகராது என்பதால்.....
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி திறக்கப்பட்ட அன்னை திரேசா முன்பள்ளி நேற்றிலிருந்து வல்வை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலிருந்து இயங்கிவருகின்றது. நேற்றுக் காலை சுமார் 9 மணியளவில் சம்பிராயபூர்வமாக ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன்.....
தற்பொழுது நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாக வல்வெட்டித்துறை உட்பட வடமராட்சியின் பல பகுதிகளிலும் நேற்று இரவிலிருந்து இன்று காலை வரை ஓரளவு மழை பெய்து வருகின்றது. யாழ் தீபகற்பத்திற்கு வடக்கு வட கிழக்காக வட கிழக்கு நோக்கி நகரும் புயல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில்
தொண்டைமனாறு வீரமாகாளி அம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாக்களில் ஒன்றான சப்பறம் நேற்று (20) இரவு இடம்பெற்றது. மாலை 7 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து சுமார் 9 மணியளவில் அம்பாள் வீதியுலா அலங்கரிக்கப்பட்ட சப்பறத்தில் இடம்பெற்றது. தொண்டைமனாறு...............
அனைத்துப் பாடசாலைகளையும் நாளை 20 ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு (Ministry of Education) தெரிவித்துள்ளது. தற்பொழுது நிலவி வரும் கடும் சீரற்ற காலநிலை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச் சரிவு காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது என
கடந்த 2009 ஆம் ஆண்டு உள்நாட்டு கலகத்தின் இறுதிப் போரின் போது மரணித்த மக்களின் 7 ஆண்டு நினைவஞ்சலி நேற்று முல்லைத்தீவின் வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் பங்கேற்புடன் அனுஸ்டிக்கப்பட்டது. 5 நிமிட மெளன வணக்கத்துடனும்....
வங்காள விரிகுடாவில் மீண்டும் தீவிர தாழமுக்கம் (Depression) ஒன்று உருவாகியுள்ளது. வங்காள விரிகுடாவின் தென் மேற்காக, இன்று மாலை இந்திய நேரப்படி 1730 ற்கு தமிழ் நாட்டின் தலைநகர் சென்னைக்கு தெற்கு தென் கிழக்குத் திசையில் சுமார் 95 கடல் மைல்கள் தொலைவில் (பருத்தித்துறைக்கு வடக்கு வட கிழக்காக சுமார் 250 கடல் மைல்கள்....
கீழே இணைக்கப்பட்டுள்ளது தொண்டைமனாற்றில் சிறுவன் ஒருவன் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் காணொளி ஆகும். சிறுவனை துஸ்பிரயோகம் செய்த நபர் உட்பட்ட கானொளியில் காணப்படுபவர்கள் அனைவரும் பொலிசாரினால் கைது....
பருத்தித்துறை யாழ்பாணம் பிரதான வீதியின் வல்லை நாற்சந்தியில் பஸ் வண்டி ஒன்றும் மோடர் சைக்கிள் ஒன்றும் மோதியத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் படுகாயம் அடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர்,,,,
நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தினால் வடமாகாண ரீதியிலான 11 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இதன் வரிசையில் இன்றைய (18) முதலாவது போட்டியில் மனோகரா விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வீன்ஸ் விளையாட்டுக் கழகமும்...
அன்று பேருந்து நிற்க அதன் சாரதிக்கு மோசமான அடி விழுந்ததாக சொன்னேனே.. இரண்டு நாட்களில் அவருடைய வீட்டின் முன்னால் அழு குரல் கேட்டு போனேன் திடீரென அந்த பேருந்து நடத்துநர் இறந்துவிட்டார். அவரை மணமுடித்த இளம் யுவதி அருகில் அழுது கொண்டிருந்தாள்.. மரணம் இயற்கை...
தொண்டைமனாறு சின்னக் கடற்கரை பகுதியில் கடந்த 29 ஆம் திகதி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மீன் பிடிப் படகு ஒன்று தொண்டைமனாற்றின் அக்கரைப் பகுதியில் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த படகு இரண்டு பகுதிகளாக.............
ஒரு நாள் சி.ரி.பி பஸ் ஒன்று நெடியகாடு சோதிப்பரமானந்தர் வீட்டுக்கு அருகில் நிற்கிறது.. சனம் ஓடிக்கொண்டிருக்கிறது.." கட்டைச்சத்திவேல் ஆருக்கோ அடிக்கிறாராம்.. அட.. நமது அண்ணனா..?" தோள்கள் தினவெடுக்கிறது.. ஓடிப்போகிறேன்.பேருந்திற்குள் அதன் நடத்துனர் அலறியபடி கிடக்கிறார்.. சக்திவேல்.....
வங்காள விரிகுடாவில் வட மேற்குத் திசையில் நகர்ந்து நாளை காலை தமிழ் நாட்டின் கரையைக் கடக்கவுள்ள தீவிர தாழமுக்கம் காரணமாக பாக்கு நீரினைப் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதுடன் கடலும் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகின்றது.
கீழே படத்தில் காணப்படுவது இன்று நண்பகல் வல்வைச் சந்தியில் காணப்பட்டது மாபெரும் வலம்புரிச் சங்கு ஒன்றின் உருவ அமைப்பாகும். இலங்கை தமிழ் FM ஒன்றின் விளம்பர நோக்கத்தோடு அமையப்பெற்ற இந்த வலம்புரிச் சங்கத் தாங்கிய வாகனம் யாழின் சகல இடங்களுக்கும் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாள்
நாட்டில் நிலவி வரும் அசாதாராண காலநிலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் எனக்கருதினால், பாடசாலைகளை அந்தந்த பிரதேச கல்விப் பணிப்பாளர்கள் மூடுவது பற்றி முடிவு எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகிலா விராஜ் காரியவாசம் பிரதேச கல்விப் பணிப்பாளர்கள் மற்றும்...
இலங்கையின் வட கிழக்கு கரையோரத்தை அண்மித்து நகர்ந்து வரும் தாழமுக்கத்தினால் பாக்கு நீரிணையில் பலத்த காற்று வீசி வருகின்றது. குறித்த இந்த அசாதாரண காலநிலையால் இன்று அதிகாலை ...
யாழ் தீபகற்பத்தையண்டி வட மேற்குத் திசையில் நகர்ந்துவரும் தீவிர தாழமுக்கம் (Depression) காரணமாக யாழ் வடமராட்சியின் வல்வெட்டித்துறை உட்பட்ட வடமராட்சியின் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது. பருத்தித்துறை தொடக்கம்...............
8 ஆவது டான் சின்கான் போனி ரொபேர்ட் (Shihan Bonnie Robert) ஞாபகார்த்த 3 ஆம் வருட கராத்தே சாம்பியன்சிப் போட்டிகள் (Karate championship 2016) நேற்று பருத்தித்துறையில் நடைபெற்றன. பருத்தித்துறையின் தும்பளை பகுதியில் அமைந்துள்ள 'Institute of Martial Arts' (I M O Dojo) இல் நேற்று காலை முதல்....
கடந்த 12 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்கு தென் கிழக்காக உருவாகி மேற்கு வட மேற்குத் திசை நோக்கி இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்த தாழமுக்கம் தற்பொழுது வட மேற்குத் திசையில், இலங்கையில் கிழக்கு கரைக்கு அண்மையாக நகர்ந்து வருகின்றது. தாழமுக்கம் (Low pressure) மேலும்.........
தொண்டைமனாறு வீரமாகாளி அம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் முதலாவது பிரதான திருவிழாவான பூங்காவனம் நேற்று (15) நண்பகல் இடம்பெற்றது. முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து 12 மணியளவில் அம்பாள் வீதியுலா இடம்பெற்றது. பூங்காவனத்தையொட்டி கோயிலின்.....
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி பழைய மாணவர் மன்ற (தாய் சங்கம்) (Hartley-college-past pupil's association- Parent body) வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை பிற்பகல் 3 மணிக்கு கல்லூரி கேட்போர் கூடத்தில் திரு.ச.சுந்தரமூர்த்தி....
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தால் வாரந்தோரும் நடைபெறும் "Welcome to sunday show" நிகழ்வில் இவ்வார சிறப்பு நிகழ்த்துகையாக “விடிவில் முடிவு” எனும் நாடகம் அறிக்கை செய்யப்பட்டது. இதில் மனதை உருக்கும் வகையில் நடிகர்களின் நடிப்பு வெளிப்பாடு அமைந்திருந்ததோடு, பார்ப்போரை உணர்ச்சி வெள்ள....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.