Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேசிய நீச்சல் போட்டிக்கான தமிழ்நாட்டு அணிக்கு இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சிறுமி தனுஜா ஜெயக்குமார் தேர்வாகியுள்ளார். தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தமிழ்நாட்டு அணி சார்பில் பங்கேற்கும்.....
வல்வெட்டித்துறை ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையில் அமைந்துள்ள அன்னை தெரேசா முன்பள்ளிக்கு வல்வை நலன்புரிச் சங்கம் (பிரான்ஸ்) ரூபா 40,000/- பெறுமதியான பொருட்களை
குருத்தோலை விநாயகரை ஆக்கித்தந்த இந்த அற்புதக்கலைஞன் “வெற்றிவடிவேல்இராஜேந்திரன் ” (ரகு) என்பவர் ஆவார். தீருவில் பாலம் அருகே வசித்துவரும் வெற்றிவடிவேல் ஆசிரியரைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. அதி அற்புதமான ஒரு முகப்புவாசல், பின்புறம் தவிர்ந்த ஏனையபக்கங்களிலிருந்து பார்த்து ரசிக்கக்கூடியதான....
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரிக்கு புதிய பஸ் ஒன்றினை பிரதமர் அலுவலகம் வழங்கியுள்ளது.கையளிப்பு வைபவம் இன்று காலை மிகவும் எளிமையாக ரெம்பிள் ரீஸ் (Temple trees) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. புதிய பஸ் இனுடைய சாவியை கல்லூரி அதிபர் முகுந்தன் பெற்றுக்....
பொலிகண்டி அருள்மிகு கந்தவனம் சுப்பிரமணிய சுவாமி வருடாந்த மகோற்சவம் இன்று 06.06.2014 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. பதினைந்து தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவின் முக்கிய திருவிழாவான 11.06.2016 சனிக்கிழமை அன்று மாம்பழத்திருவிழாவும்...
தமிழ்நாடு புதுக்கோட்டையில் நேற்று 5 ஆம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தில் ஒன்றில் வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் பலி ஜெயகாந்தன் ரஜீவன் என்னும் இளைஞர் பலியாகியுள்ளார். இவருக்கு வயது 20. இவர் வல்வையின் மூத்த கடலோடிகளான மகாலிங்கம்...
சிறார்களின் பாண்ட் வாத்தியத்தியம், இறைவணக்கம், மங்கள விளக்கேற்றல் மற்றும் ஒலிம்பிக் தீபம் ஏற்றலுடன் விளையாட்டுப் போட்டி ஆரம்பமானது. விளையாட்டுப் போட்டியில் சிறார்களின் உடற்பயிற்சி தொடர்ந்து சிறுவர், சிறுமிகளுக்கான தடை ஓட்டம், ஓட்டம், சிறுவர், சிறுமிகளின் இசையும் அசைவும்...
சிதம்பர கணிதப் போட்டி 2016 - செயற்பாட்டாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த, அமரர் சிவனடியார் சிவரத்தினம் (கட்டியப்பா) ஞாபகார்த்த 9 நபர் கொண்ட நேதாஜி வி.க உதைபந்தின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன. போட்டிகளின் முதல் ஆட்டத்தில் ரெயின்போ விளையாட்டுக கழகத்தை எதிர்த்து இளங்கதிர் விளையாட்டுக் கழகமும்....
வல்வை நலன்புரிச்சங்கம் பிரான்ஸ் கிளையின் கோடைகால ஒன்றுகூடல் தெரிவும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி பழைய மாணவர் மன்றம் (Point Pedro Hartley college past pupil's association - Parent body) வருடாந்த பொதுக் கூட்டம் கடந்த 22 ஆம் திகதி மாலை 3மணிக்கு கல்லூரி கேட்போர் கூடத்தில் திரு.ச.சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் புதிய தலைவராக திரு.கந்ததாசன்....
சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த, அமரர் சிவனடியார் சிவரத்தினம் (கட்டியப்பா) ஞாபகார்த்த நேதாஜி வி.க உதைபந்தின் அரையிறுதிப் போட்டிகள் இன்று மீண்டும் நடைபெறவுள்ளன. போட்டிகளின் முதல் ஆட்டத்தில் ரெயின்போ விளையாட்டுக கழகத்தை எதிர்த்து.....
வல்வெட்டித்துறை - தொண்டைமானாறு பிரதான வீதி மீண்டும் முழுவதுமாக செப்பனிடப்பட்டு வருகின்றது. கடந்த சில தினங்கள் முன்பு உடைந்த ஓரங்கள், குழிகள் நிரப்பப்பட்ட பின்னர், தற்பொழுது வீதி முழுவதும் தார் பாய்ச்சப்பட்டு கிரவல் கற்கள் மேவப்பட்டுவருகின்றன. தொண்டைமனாற்றுச்.....
வல்வெட்டித்துறை சிதம்பர கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயம் மற்றும் தேவைரையாளி இந்துக் கல்லூரி ஆகிய 4 பாடசாலைகளில் க.பொ.த (உ/த) தொழில் நுட்பபிரிவை ஆரம்பிக்க வட மாகாண சபை உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் சுகாதாரப் பிரிவின் ஏற்பாட்டில் நாளை நெருப்புக் காச்சலுக்கு எதிராக தடுப்பு மருந்து கொடுக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வு நாளை காலை 0830 மணி முதல் 12 மணி வரை குறித்த தடுப்பு மருந்து வல்வை சந்தியில் அமைந்துள்ள பழைய நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 8 வயது.....
தினச்செய்தியின் அனுசரனையுடனும் பருத்தித்துறை பிரதேச செயலகம், பருத்தித்துறை மற்றும் வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் ஒத்துழைப்புடனும் நெற்கொழு கழுகுகள் வி.க மைதானத்தில் நல்லிணக்க உதைபந்தாட்ட காட்சி போட்டியானது நாளை 04.06.2016 (சனிக்கிழமை) பி.ப 03.00 மணியளவில்........
அரசியல் அழுத்தங்கள் மற்றும் ஏனைய காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்குவதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இம்மாதம் ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து நீக்குவதாக சுற்றறிக்கை ஒன்றின் மூலம் அரசாங்கம் நேற்று....
தொண்டமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இன்று அண்ணா சிலையடி விளையாட்டுக் கழகத்துடன் நடைபெற்ற போட்டியில் வல்வை அணி 3 விக்கெற்றுக்களால் தோல்வி அடைந்துள்ளது. 6 ஓவர்கள் போட்டியில், வல்வை அணி......
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.