Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை மாலுமிகள் சங்க (வைஸ்வா) முன்னாள் செயலாளர் திரு.இரத்தினசாமி சண்முகதாஸ் இன்று அதிகாலை காலமானார். நீயூமோனியா காய்ச்சல் காரணமாக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையிலேயே வைத்தியசாலையில் காலமானார். மூத்த....
பாடசாலை வரும்போது வீதி முழுக்க இழிவழக்கு தமிழ் கேட்டு.. வகுப்பில் வசைமாரி கேட்டு..செத்துவிட்டதா தமிழ் என்று குழந்தை உள்ளம் கூம்பி வாடிவிட.. இல்லை என்று நல்ல தமிழ் பேசி
தமிழால் புத்துணர்ச்சி தந்த புதுமலரே தமிழே.. தமிழின் புகழே வணக்கம் அம்மா...!
கண்முன்னே......
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் நாளை வருடாந்த சங்காபிஷேகம் இடம்பெறவுள்ளது. நிகழ்வுகள் நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, சங்காபிஷேகம் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை 7 மணவாளக் கோலம் இடம்பெற்று அம்பாள் வீதியுலா....
சுற்றுச்சூழல் வாரத்தை (Environmental-week-2016) முன்னிட்டு வல்வெட்டித்துறை நகராட்சிமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு உலகசுற்றுச்சூழல் தினத்தைமுன்னிட்டுமே 30 தொடக்கம்..
வல்வை உதயசூரியன் கழகம் இங்கிலாந்து கிளையின் வருடாந்த ஒன்றுகூடல் கடந்த 29.05.2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை லண்டனில் மிச்சம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 200ற்கு மேற்பட்ட ...
வல்வையின் வரலாற்றை பேசும்போது அன்னபூரணி கண்ட சிகரங்களுக்கு நமது மனம் போவது இயல்பு.. ஆனால் அன்னபூரணியை மட்டுமல்ல கொழும்பு துறைமுகத்தையும் வல்வையின் கடலோடிகள் தமது ஆளுமையில் வைத்திருந்தார்கள் என்பதை இதுவரை நாம் படம் பிடிக்கத்தவறிவிட்டோம். கொழும்புத்துறை முகம் ..
யாழ்பாணம் பருத்தித்துறை வீதியில் வல்லை வெளிப்பகுதியில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயத்தில் இன்று காலை குறித்த கோயிலையொட்டி அமைந்துள்ள பாம்புப்புற்றில் இருந்து வெளிவந்த நாகபாம்பு ஒன்று அருகில் இருந்த குடத்தில் சென்றது. அதன் பின்னர் நாகபாம்பு குடத்திற்குள் இருந்தவாறு
இந்த வருடத்திற்குரிய பாடசாலை அணிகளுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்ட கிறிக்கற் தொடரில் யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணியானது மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்று தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது. குறித்த இந்த .......
நேற்று முன்தினம் கனடாவில் காலமான பிரபல எழுத்தாளரும் ஆசிரியருமான கமலா பெரிய தம்பி அவர்களே வட இந்து மகளிர் கல்லூரியின் பாடசாலைக் கீதத்தை எழுதியவர் ஆவார். இது 1954 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. கமலா பெரியதம்பி வட இந்து மகளிர் பாடசாலையின் முன்னாள் ஆசிரியை....
வல்வை கணபதி பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் நடைபெறவுள்ளது. கணபதி பாலர் பாடசாலை தலைவர் திரு.பூ.அகமணிதேவர் அவர்கள் தலைமையில் ....
வல்வையின் பெண் பிரபல்யங்களில் குறிப்பிடக் கூடியவர் எனக் கருதப்படும் எழுத்தாளர், வானொலி கலைஞர், இசையில் மற்றும் ஆங்கில ஆசிரியை எனப் பல முகங்களைக் கொண்ட கமலா பெரிய தம்பி நேற்று கனடாவில் காலமானார்.வல்வை சிதம்பரக் கல்லுரி, மட்டக்களப்பில்கல்வி கற்றவர். தன் 18 வயதில்
நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் நடாத்திவரும் உதைப்பந்தாட்ட போட்டியில் நேற்று (28-05-2016) நடைபெற்ற போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் வி.கழத்தை எதிர்த்து வல்வை வி.கழகம் மோதியது. ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும்................
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் ‘’ மரம்’’ எனும் நாடக ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது. இன்நிகழ்வில் நடிகர்களாக ம.சுலக்ஷன், இ.மகிந்தன், இ.விநோதன். த. கில்மன், ஆ.சிறிகாந்த். போன்றோர் ............
வல்வையில் மரம் வளர்ப்பை மாணவர்களிடையே ஊக்குவிக்க வல்வை சனசமூக சேவா நிலையம் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. தாம் விரும்பும் 2 மரக் கன்றுகள் வீதம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, 6 மாதங்களின் பின்னர் குறித்த மரங்களின் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி என்பன கண்டறியப்பட்டு........
இவ் வருடத்திலிருந்து க.பொ.த (சா.த) மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் கீழ் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இவர்களுக்கான முன்மாதிரி வினாத்தாள்களை இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. இவற்றை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்.
ஸ்ரீ ஞான வைரவர் ஆலய பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் நிர்வாக அங்கத்தவர்கள் தெரிவும் இடம்பெற்றது. புதிய நிர்வாக உறுப்பினர்களின் விபரம் வருமாறு ...
நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியொன்றை நடாத்தவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது கோரப்படுகின்றது. அணிக்கு 8 வீரர்கள் 6 ஓவர்கள் கொண்ட மேற்படி போட்டி வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழக
வல்வை சிதம்பரக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் (வல்வெட்டித்துறை) விசேட பொதுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. விசேட பொதுக் கூட்டத்தின் நோக்கம் கல்வி அமைச்சின் பிந்தைய சுற்று நிரூபத்திற்கமைய (06 / 2016) பாடசாலை அதிபரே பழைய மாணவர் சங்கத் தலைவராக இருக்கவேண்டும்...
CWN 11 Plus அறிமுக விழா நேற்று (28) லண்டனின் South hall தமிழ் கல்வி கூடத்தில் இடம்பெற்றது. ஏன் தரமான பாடசாலை அவசியம், எவ்வாறு பாடசாலையைத் தெரிவு செய்வது, எந்தப் பரீட்சையில் தோற்ற வேண்டும் போன்ற விடயங்களை தெளிவுபடுத்தும் முகமாக அமையப்பெற்ற இந்த அறிமுக விழா தொடர்பான.......
தமிழ்நாடு எல்லைக்கு வெளியே ஆந்திர எல்லையின் உள்ளே திருப்பதியிலிருந்து 40 கி.மீ தூரத்திலும், சென்னையிலிருந்து 110 கி.மீ தூரத்திலும் உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், வேலூா் போன்ற பெரு நகரங்களிலிருந்தும், ஏனைய நகரங்களிலிருந்தும் அடிக்கடி திருக்காளஹஸ்தி நோக்கி பேருந்துகள்...
தொண்டைமனாறு ஒற்றுமை விளையாட்டுக் கழக (Thondaimanaru United Sports club) புதிய மைதானம் இன்று முற்பகல் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு இன்று காலை ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டி இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து புதிய மைதானம் சுமார் 0930......
பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியின் வல்வெட்டித்துறை சந்தி தொடக்கம் தொன்டைமனாற்றுச் சந்தி வரையான வீதியின் பழுதடைந்த பகுதிகள் நேற்று முன்தினம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் (Road development authority - RDA) திருத்தப்பட்டுள்ளது. தார் கலவை கொண்டு குழிகள் மற்றும்.........
தொண்டைமனாறு ஒற்றுமை விளையாட்டுக் கழகத்தின் (Thondaimanaru United Sports club) புதிய மைதான திறப்பு விழாவை முன்னிட்டு இன்று காலை ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டி இடம்பெற்றது. தொண்டமனாற்றுச் சந்தியிலிருந்த காலை 8 மணியளவில் ஆரம்பமான சைக்கிள் ஓட்டம் வல்லை - உடுப்பிட்டி.....
வருடா வருடம் சித்திரை மாதத்தையொட்டி நிகழ்வதும், சுப காரியங்களுக்கு விலக்களிக்கப்பட்ட காலமாகவும் உள்ளதுமான காண்டாவனம் எனப்படும் அக்கினி நட்சத்திரம் (கத்திரி வெயில், heat wave) இன்று 28 ஆம் திகதி சனிக்கிழமை முடிவடைகிறது. குறித்த அக்னி நாள் (காண்டாவனம்) வாக்கியப் பஞ்சாங்கத்தின்.....
வாக்காளர்களாக பதிவு செய்இதுவரை வாக்காளர்களாகப் பதிவு செய்யாதவர்களையும், தற்பொழுது 19 வயது நிரம்பிய சகலரையும் வாக்காளர்களாகப் பதிவு செய்யகோரி இலங்கை தேர்தல்கள் திணைக்களம் (Department of Elections) நேற்று வல்வெட்டித்துறை உட்பட்ட வடமராட்சி பிரதேசங்களில்......
கச்சான் காற்று எனப்படும் தென் மேல் பருவக் காற்று தற்பொழுது யாழ் குடாநாட்டின் மீது வீச ஆரம்பித்துள்ளது. இதனால் குடாநாட்டின் நிலப் பரப்பு உட்பட்ட குடா நாட்டைச் சுற்றியுள்ள நீர் நிலைகள் மீதும் மணிக்கு சுமார் 18 கடல் மைல்கள் (Beaufort scale 5) வேகத்துடன் கூடிய காற்று கடந்த சில நாட்களாக வீசி.....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.