கடந்த 01-03-2023 அன்று தனது 103வது வயதில் இறைபதம் அடைந்த அமரர்.ஐயாமுத்து நவமணி அம்மாள் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியையும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் 31.03.2023 அன்று எமது இல்லத்தில் நண்பகல் 12.00 மணியளவில் நடைபெறும் என்பதனையும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதியபோசன நிகழ்வில் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் கலந்துகொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் இழப்பால் துயருற்றிருந்த எமக்கு நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ அல்லது பிற வழிகளிலோ ஆறுதலளித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் எமது குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.