தொண்டைமானாறு கடல் நீரேரியில் முதியவர் சடலமாக மீட்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2023 (வியாழக்கிழமை)
செல்வ சந்நிதி முருகன் ஆலயத்துக்கு பின் புறமாகவுள்ள தொண்டைமானாறு கடல் நீரேரியில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த கடல் நீராடுவதற்குச் சென்றவர்கள் குறித்த சடலத்தை கண்டதுடன் வல்வெட்டித்துறை போலீசாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து குறித்த சடலம் மீட்கப் பட்டுள்ளது.
குறித்த நபர் காரர்வளவு அல்வாய் கிழக்கைச் சேர்ந்த 84 வயதான வேலுப்பிள்ளை நவரட்ணம் என தெரிவிக்கப்படுகின்றது.(தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.