Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கு பற்று வதற்காக இன்று யாழ் வருகை தந்த ஜனாதிபதி திரு. அனுர குமார திசநாயக்க அவர்கள், இன்று வல்வைக்கும் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
வடக்கு மாகாணசபையின் பல்வேறு நிதி மூலங்கள் ஊடாக 10 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யப்பட்ட பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப்..
யாழ் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும், பொது மக்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காகவும் இலங்கை ஜனாதிபதி திரு அனுரா குமார திசநாயக்க ...
தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையில் புதிய சரக்குக் கப்பல் சேவை மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த இரண்டு...
முன்னாள் தமிழக முதல் வர் எம். ஜி. இராமச்சந்திரன் அவர்களின் 108 ஆவது பிறந்ததினம் நேற்று முன்தினம் வல்வை ஆலடியில் அமைந்துள்ள எம். ஜி. ஆர் சத்துக்கத்தில்....
வட்டுவாகல் உறவுகளுடன், பிரான்ஸ் ஒன்றியமும் இணைந்து நடாத்தும் , மாபெரும் பட்டத் திருவிழா நாளை 19.01.2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் முல்லைத்தீவு ...
இன்றைய நாளில் 1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் வெளிக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார் பிரபாகரன். இதற்கு முந்தைய நாள் 1993...............
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.