Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை அம்மன் கோவிலடியில் கடந்த வாரம் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் மரணமடைந்ததுடன் இருவர் காயம் அடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர், ...
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் வரும் 28 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. வரும் 07 ஆம் திகதி காத்தலிங்க சுவாமி...
இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் 24 மணித்தியால அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமுத்திர பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ....
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்கள் நேற்றய தினம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொது சுகாதார பரிசோதகர்...
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று காலை இடம்பெற்றுள்ளது. காலை 8 மணியளவில் நடேசர்...
வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 15 ஆம் நாளான இன்று அழித்தல் திருவிழாவான தேர்த் திருவிழா விழா...
முன்னாள் பாராளமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் வைத்தியசாலையில் நேற்றைய தினம் யாழ் போதனா வைத்திய சாலையில்.....................
வல்வெட்டித்துறை நகரசபைக்கான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்களின் பிரச்சாரம் இன்றைய தினம் (05.04.2025) தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் ...
வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 16 தினங்கள் நடைபெறவுள்ள ....
புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள தொண்டைமனாறு சித்த மருத்துவ மையத்தில் சிறுதானிய விழா கடந்த 18.03.2025 அன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. சித்த மருத்துவத்துறையினரின் ..
தொண்டைமானாற்றில் 1909 ஆம் ஆண்டில் பிறந்த நவரத்தினசாமி அவர்கள், அரசினர், தொழிற்பகுதியில் போதக ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்த போது பாக்குநீரினையை....
1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல் வீட்டு வளாகத்துக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், கொல்லப்பட்ட பெண்ணின்...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.