Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான ....
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று காலை இடம்பெற்றுள்ளது. காலை 8 மணியளவில் நடேசர்...
வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 15 ஆம் நாளான இன்று அழித்தல் திருவிழாவான தேர்த் திருவிழா விழா...
1886 ஆம் ஆண்டு நடைபெற்ற வல்வெட்டித்துறை சிவன் கோயிலின் மகோற்சவம் தொடர்பான செய்தி, அந்தக் காலத்தில் வல்வெட்டித்துறையில் இருந்து வெளியான “சைவாபிமானி”...............
50 தடவைகளுக்கு மேல் குருதிக் கொடை வழங்கியோர் இன்றைய தினம் வல்வை இரத்ததான சங்கத்தினால் கெளரவிக்கப்பட்டனர். 50 தடவைகள் கடந்த குருதிக் கொடை................
வல்வை நகரசபை உறுப்பினர் திரு. சு .அன்பழகன், சமாதான நீதவானாக பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். கடந்த...............
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.